வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கூகுளை மேப் எத்தனையோ பேருக்கு சோறு போடுகிறது. தவறுகள் -விபத்துகள் எந்த தொழில் நுட்பம் காரணமாகவும் அன்கொன்றும் இன்கொன்றுமாக எப்பொதும் எங்கேயும் நடக்கலாம். எல்லாவற்றையும் விட எப்பொதும் நமது மனதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கவனம் சாலையில் இருக்க வேண்டும் நம்மை நம்பி பயணம் செய்பவர்களின் பாதுகாப்பும் முக்கியம். குடி குடியை கெடுக்கும்.
Google should stop its Google map services immediately, and forever. These lives could have been saved. The travellers would have enquired people and travelled in correct route.
நள்ளிரவு மற்றும் அதிகாலை பயணம் என்பது ஒரு வழி பயணம். நீங்கள் ஒழுங்காக ஓட்டினாலும் எதிரில் தூங்கி கொண்டு ஒட்டி வருபவரால் ஆபத்து உள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு மேல், தூக்கம் மனிதனை வேறு உலகத்திற்கு கொண்டு செல்லும். மிக மோசமான ஜாதக நிலை உள்ளவர்கள், கடுமையான பாவத்தை கழிக்க வேண்டியவர்கள் அமானுஷ்ய சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள். இதனால் உயிரிழப்பு தவிர்க்க முடியாத நிலை ஏற்படும். இதில் ஜாதக பலம் உள்ளவர் 1-2 பேர் பிழைத்து கொள்வார்கள். இது இறை சக்தியின் செயல்.
Google map ஐ reference க்காக மட்டுமே பயன்படுத்தலாம். இதையே முழுக்க முழுக்க நம்பும் வரை இப்படி தான்
திராவிடன் தலைமை பொறுப்பு வகிக்கும் கூகிளுக்கு இப்படி ஒரு சோதனை...
திராவிடன் கூடத்தான் சாராயம் விற்று பெண்களின் தாலிய அறுத்து.. வயித்தெரிச்சலை கொட்டிக்கிறான். அதையும் ஓவியன் சொல்ல thayanguvathen.?
எதிரில் ஆறு ஓடுவது கூடவா கன்னுக்குத் தெரியவில்லை ? ஆற்றைக்கண்ட்தும் reverse எடுத்திருக்கலாமே
கூப்பூடு சுந்தரை. குத்துடா மெடலை...
ஒருமுறை நெல்லையில் தாழையுத்து அருகில் உள்ள ஒரு பள்ளிக்கு கூகுள் மேப் போட்டு போனேன். அது ஒரு காட்டுக்குள், குளக்கரை காட்டுப்பகுதிக்கு, ஆண்கள் காலைக்கடன் கழிக்கும் பகுதிக்கு கூட்டிச்சென்றது. இருபுறமும் உடைமரங்கள். மிகவும் சிரமப்பட்டு வண்டியை ரிவர்ஸ் எடுத்து வந்தேன். அது முதல் கூகுள் மேப் பயன்படுத்திடுவதே கிடையாது. ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டால் கூட வழியை ஒழுங்காக சொல்லுவார்.
கூகுளை குறை சொல்வது கொடுமை சாமி. தடை செய்யப்பட்ட பகுதியை யார் கூகுளுக்கு சொல்லணும். காவல்துறை. காவல்துறை.
எதிரில் அவ்வளவு பெரிய ஆறு இருப்பது கூட கண் தெரியாமலா போய்விட்டது தூக்கம் அல்லது குடியாக இருக்க வேண்டும்