வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஏதோ ஒன்றிய அரசும் டில்லி அரசும் மனப்பூர்வமாக உருவாக்கிய பணிமூட்டம் என்பதுபோல கருதவேண்டாம். இதில் மனிதத்தவறுகள் உள்ளன. வாகனத்தை மெதுவாக செலுத்தியிருந்தால் ஒருவேளை இழப்புகள் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் தொழில்நுட்பம் பயன்படுத்தி குறையினை நிவர்த்தி செய்யலாம். ஆங் இங்கே சென்னையில் ஒவ்வொருவருடமும் மழைவந்து பாதிப்பு வருகிறதே. உபிசுக்கள் வாய்மூடி மௌனமாகி இருப்பது ஏனோ? நான்காயிரம் கோடி முழுங்கியபின்னரும் தொடர்வது ஏனோ?
வருடாவருடம் இந்த காலங்களில் நடக்கும் நிகழ்வு தான் இந்த பனிமூட்டம். டில்லி பூலோக ரீதியாக இருக்கும் அமைப்பு மற்றும் அளவிற்கதிமான கட்டுமானங்கள் மற்றும் வாகன புகையால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிட்டே போகுது. அங்கே இந்த நேரத்தில் பயணித்தவர்கள் அறிவார்கள் எவ்வளவு ரிஸ்க் என்று. நான் தொழில் நிமித்தமாக சிலமுறை பயத்துடன் பயணம் செய்திருக்கிறேன். நாம் கனவிலும் நினைக்க முடியாத கொடூரமான சூழ் நிலை அது. எந்த அரசையும் அல்லது வைக்கோல் எரிப்பதையும் மட்டுமே குறை சொல்லிட்டு இருக்காமல் தொழில்நுட்பம் பயன்படுத்தி சேதங்களை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கனும்.
மக்களை பாதுகாக்காமல் கொல்கிறது.
That is more like smog, not fog. பனிமூட்டம் அல்ல புகைமூட்டம். தூங்கும் ஒன்றிய, மற்றும் டில்லி பாஜக ஓட்டை எஞ்சின்.
ஒன்றிய அரசும், டெல்லி அரசும் வயல் கழிவுகளை எரித்து smog வரவில்லை. அவை பஞ்சாப் விவசாயிகள் கோதுமை, நெல் வைக்கோலை எரிப்பதால் உண்டாகிறது. இந்த பிரச்சனை பல வருடங்களாக உச்ச நீதி மன்றம் வரை விவாதிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் உடனே தேறாத இண்டி கூட்டணி விவசாயிகள் என்று ஒரு வெட்டி கும்பலை சேர்த்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்யும். அது பற்றி பேசாமல் பிஜேபியையும் டெல்லி பிஜேபி அரசையும் மட்டும் குறை கூற இருநூறு உபியின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. கத்தியை தவறாக உபயோகப்படுத்தினால் ஒரு நாள் அது உங்களையும் காயப் படுத்தும்
ஓசி பிரியாணியை தின்னுட்டு ரெண்டு கைய நீட்டி 200 ரூவா வாங்குற சந்தோசத்த நாட்டு நலன்ல காமிங்க உடன் பருப்பே
டெல்லி எதிரிகட்சியாக இருந்த போது ஆளும்கடசியின் நடவடிக்கைகளை கிண்டலடித்து எதிர்த்தது, ஆளும் கட்சியாக இருக்கும் போதோ ஒரு தெளிவுமல்லாமல் இதை பற்றி விவாதிக்க திராணியில்லாமல் இருப்பது- இரண்டுமே பாஜக.
I KIND REQUEST FOR ALL PRO BJP, I ALSO SUPPORT BJP, BUT IF SOMEONE POSTS A MESSAGE CRITISIZING THE BJP GOVERNMENT, REPLY WITH VALID AND LOGICAL ARGUMENTS IF YOU CAN, INSTEAD OF MAKING PERSONAL REMARKS LIKE BIRYANI, 200 RUPEES, TASMAC, QUARTER, ARIVAALAYAM ETC, A KIND REQUEST TO KEEP THIS DISCUSSION FORUM CIVIC
நல்ல யோசனை...
உங்களைப் போல் நல்ல மனிதர்கள் ஓரிருவர் உள்ளனர்.மகிழ்ச்சி!
மக்களுக்கு எல்லாவற்றிலும் அவசரம். முடிந்தவரை இந்த காலங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும்.
மிகவும் வருத்தமான நிகழ்வு! கொடுமையான சாவு! ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகிறோம்.