வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எப்படி பொய் வழக்கு போடலாம் என்பதற்கு சட்ட மாணவர்களால் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு கேஸ்.
ஜிஹாதி தீவிரவாதத்தை மறைக்க ஹிந்து தீவிரவாதம் என்ற சொல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பாவி மக்கள், தேசபக்தி உள்ள ராணுவ வீரர்கள், வேண்டும் என்றே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். சாட்சிகள் உண்டாக்கப்பட்டனர். கள்ள பொருட்கள் அப்பாவிகளின் வீடுகளில் புதைக்கப்பட்டு மறைமுக சட்ட ஆயுதமாக உண்டாக்க பட்டது.
பிரதமர் ராஜிவ் காந்தி +40 பேர் படு கொலை செய்த பாதகர்கள் உத்தமர்கள்.. கோவை வெடிகுண்டு பாஷா மத நல்லினக்கம் கொண்டவர். திமுகவினர் திகவின் உலகம் போற்றும் உத்தமர்கள் என்று கேவலமான எண்ணம் உடைய அனைவரும் மாலேகான் குண்டு வெடிப்புக்கு காரணமானஅனைவரும் ஆசிட்டில் போட்டு எரித்து நீதி வழங்க வேண்டும் என்று துடிக்கின்றனர்
பாஜக அரசினால் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்
பாஜக அரசினால் அல்ல நீதிபதிகளால் விடுதலை செய்யப் படுவார்கள்.
இப்போ நீதி மன்றங்களும் நீதிபதிகளும் பிஜேபி யின் மற்றும் ஒரு பிரிவாக மாறிவிட்டது
then why judge was transferred suddenly?
உனக்கு எரிஞ்சா ஏதாவது வாங்கி குடி
இந்த மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப் படுவார்கள். காரணம் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப் படாததால் அல்ல இவர்கள் குற்றமே செய்யாதவர்கள் என்பதுதான் உண்மை. அப்போது பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் சோனியாகாந்தி, மஹாராஸ்ட்டிராவின் முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் என்பவர். இந்த குண்டுவெடிப்பில் முதன் முதலில் குற்றம் சாட்டப் பட்டது சிமி (SIMI) என்கிற இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கம் மற்றும் ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்கிற இந்த இரண்டு தீவிரவாத அமைப்புகளும்தான். ஆனால் அப்போதுள்ள காங்கிரஸ் அரசு இந்த உண்மையை மறைத்து இந்துக்களின் மீது காவி தீவிரவாதம் என்ற பழியை போட்டு முஸ்லீம் தீவிரவாத இயக்கங்களை இதில் சேர்க்காமல் விசாரனையை வேறு பக்கம் திருப்பியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம் வெடிகுண்டு வைக்கப் பட்டிருந்த சைக்கிள்கள் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவளுடையது என்ற ஒரு சப்பை காரணத்தை கூறி அந்த அமைப்பில் உள்ள பிரக்யாசிங் தாக்கூர், உள்ளிட்ட 16 பேர்கள் மீது பொய் குற்றம் சாட்டி அவர்களை சிறையில் அடைத்தது. இப்படி குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஏழு பேர் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர் பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். அந்த ஏழு பேர்கள்: சாத்வி பிரக்யா சிங் சந்திரபால் சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் (ஓய்வு), மேஜர் ரமேஷ் உபாத்யாயா (ஓய்வு), சமீர் குல்கர்னி என்ற சாணக்ய சமீர், அஜய் என்ற ராஜா ரஹிர்கர், சுதாகர் பன்டாலி, தர்வாலி தேவ்தீர்த் மற்றும் சுதாகர் ஓங்கர்நாத் சதுர்வேதி என்ற சாணக்ய சுதாகர். இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
தள்ளுபடி செய்யப்பட இந்திய ஜோடிக்கப்பட்டுள்ள ஒரு வழக்கு.