வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பிரிவினைவாதம் தவேறென்பார் ஆனால் தமிழ் நாட்டை கூறு போட வேண்டுமாம். பெயரோ தமிழ் வேள் ?? பேசுவதெல்லாம் எதிர்மறை?? தேசப்பற்று பற்றி பாடமெடுப்பார் தேசத்திற்கு உயிர் துறந்த வீரர்களை ராணுவ ஜெனரல் நரவனே அவர்கள் உட்பட அவர்களின் குடும்பத்தினரை ஏன் பாதுகாப்பு செயலர் மிஸ்திரி அவரின் குடும்பத்தினரை வசை பாடுவர் ?? இதெல்லாம் என்ன மாதிரி?? தேசப்பற்று ?? தேச மக்கள் நலன் பற்றி பாடம் எடுப்பார் ஆனால் இந்த தேசத்தின் இருபது கோடி இஸ்லாமியர்களை கருவறுக்க வேண்டுமென்பார்?? இதையெல்லாம் இந்த பழைய கல், புதிய தேசிய இதழ் அனுமதிக்கிறது?? ஒன்றுமே புரியவில்லை ? மிக சரியாக நேர்மையாக வைக்கப்படும் கேள்விகளை கூட வெட்டி வீசி விடுகிறார்கள். இவர்கள் ஜனநாயகம் கருத்து சுதந்திரம் பற்றியெல்லாம் பாடம் எடுப்பது கவலை அளிக்க கூடியது.
இந்த நாட்டில் உண்மை பேச கருத்து சுதந்திரம் சங்கிகள் அரசில் எங்கே உள்ளது? ஜால்றா தட்டும் சினிமா ஸ்டைல் நேஷனல் சங்கி ஊடகத்திற்கு மட்டும் தான் முழு சுதந்திரம்.. வெகு விரைவில் இதற்க்கு ஒரு முடிவு வரும் ..
கருத்தரங்கில் கலந்து கொள்ள யாரெல்லாம் வர இருந்தார்கள் என விசாரிக்க வேண்டும். அவர்களைப் பற்றி விசாரிக்க வேண்டும்
தமிழ் மக்கள் தேசப்பற்றுடன் இருந்த காலம் போய் ப்ரியாணி பற்றுடன் தேச விரோதிகளாகி போனது வேதனை. உண்மையான தமிழர்கள் இதையெல்லாம் எதிர்க்க வேண்டும்.
நாட்டின் ராணுவ வீரர்களை அவர்களின் தியாகத்தை மதித்து நடக்க வேண்டும்
தேசத்திற்கு எதிரான கோஷ்டி ஒன்று மதுரையை தலைமையிடமாக வைத்து செயல்படுவதாக தெரிகிறது. பிரிவினைவாதம், தீவிரவாதம், கம்முனிசம், திராவிடம் போன்ற கூட்டுக் கலவை கோஷ்டிகள் இங்கு இருப்பதாகத் தெரிகிறது. NIA மதுரையில் ஒரு கண் வைக்க வேண்டும்.
இதற்கு அனுமதி அளித்த அவனை NIA விசாரிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.
திராவிட கருத்தியல் ராமசாமி அண்ணா துரை கருணாநிதி எண்ணங்கள் எழுத்துக்கள் சிந்தனைகள் அனைத்தும் தேச விரோத சமூக விரோத ஒழுக்கம் அற்றவைகளே..இவற்றை இவற்றின் வாசிப்பு பேச்சு பரப்புரை ஆகிய அனைத்தையும் சட்டப்படி தடை செய்வது மட்டுமே இன்றைய சூழலில் தமிழகத்துக்கு பாதுகாப்பு....இல்லையேல் இந்திய தமிழகமும் முள்ளி வாய்க்கால் நந்தி கடலேரி சம்பவங்களை எதிர் கொள்வதை தவிர்க்க இயலாது... தற்போதைய தமிழகம் தேசவிரோத சிந்தனை செயல்களின் பட்டையாக மாறியுள்ளது.... குறைந்த பட்சம் ஒரு பத்து ஆண்டுகளுக்கு ராஷ்டிரபதி ஆட்சியும், தமிழகம் மூன்று மாநிலங்களாகவும் சென்னை தனி யூனியன் பிரதேசம் ஆகவும் பிரிக்கப்படுதல் ஆகியன மட்டுமே இந்த மாநிலத்தை தேசிய நீரோட்டத்தில் வைத்திருக்கும்..
இந்த மாதிரி மொள்ளமாறி வேலைகளையெல்லாம் இங்கிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் செய்யும். இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறது. இவர்களை NIA கைது செய்து விசாரிக்க வேண்டும்.
இதை ஏற்பாடு செய்தவன் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்
மேலும் செய்திகள்
கருத்தரங்கம்
23-Apr-2025