வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நல்ல தைரியமான வெளிப்படையான மனிதர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உடல் நிலை சரியில்லாதவர் மருத்துவ காரணமாகவே விடை பெறுகிறார்
பாவம், வெளியில் சொல்ல முடியாத என்ன மன அழுத்தமோ?
இது எதிர்பார்த்தது தான்
தன்னிச்சையாக குடியரசுத்தலைவருக்கே கெடு வைக்கும் நீதிபதிகளை கட்டுப்படுத்த அதிகாரமில்லாத ஒரு பதவி அவசியமில்லை என்றும் ஒருவேளை நாளை தனக்கும் இந்த நிலைமை வரலாம் என முன்கூட்டியே உணர்ந்தும் விலகியிருப்பாரோ ஆனாலும் அதை வெளிப்படையாகச் சொல்லி பதவி விலகியிருந்தால் பாராட்டலாம். இனியாவது மத்திய அரசு குற்றம் செய்த நீதிபதிகளைத் தண்டிக்க ஒரு தடையாக இருக்கும் நீதித்துறையை கட்டுப்படுத்தவும் மத்திய அரசின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் சட்ட ஓட்டைகளைக் கொண்ட சட்டத்துறையைச் சீர் செய்யவும் உடனடி முயற்சி எடுக்குமா? .
தன்கர் ராஜினாமா ஏன் செய்தார் என்று விரைவில் அனைவருக்கும் புரியும்.
மத்திய அரசு மிக விரைவில் உச்சா நீதிமன்ற நீதிபதிகளை கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றுவது அவசியம். நேற்றுகூட ஊழல் நீதிபதி வர்மாவை பெயர்சொல்லி அழைப்பது தவறு என்று நீதிபதி காவாய் உளறுகிறார்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
நீ எப்போதும் இருநூறு மட்டுமே புலம்புவாய் வீணகோபால
ராஜ்ய ஸபா தலைவர் . காங்கிரஸ் , திராவிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை ? ராஜினாமாவின் பொருள் உறுப்பினர் தகுதி தேர்வு அவசியம் ? அரசியல் சாசன பதவியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதிக்கவில்லை. ? மத்திய அரசு தடுக்கவில்லை. மத்திய அரசு, நீதிமன்றம் சீர் செய்து ராஜினாமா ஏற்க வேண்டும். மிக சிறந்த தலைவர் பணியை தேசம் இழக்கிறது.
இவர் துணை ஜனாதிபதியாக இருந்து கொண்டு ஒரு மூன்றாம்தர பாஜக அரசியல்வாதி போல் செயல்படுவதை விட இது நல்ல முடிவு தான்!
மூன்றாம் தரம் நாலாந்தரம் எல்லாம் தீயமுக கும்பலுக்கு மட்டுமே உரித்தானது. உன்னுடை இந்த கேன முட்டு முரசொலில போய் குடு.
இன்பநிதிக்கும் சலூட் அடிக்கிற கொத்தடிமை கூமுட்டை நீ எல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட...த்தூ