வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வெட்கப்படவேண்டாமா அவர் வீட்டில் நடந்திருந்தால் இப்பொழுது செய்யும் இதே வேலையை செய்திருப்பாரா கபில்சிபல்.
மனசாட்சி இல்லாத மனிதர் இவர்
இது contempt of கோர்ட் ஆகாதா? கோர்ட்டில் பேசியதை நீதி அரசர்கள் கேட்டு சும்மா இருக்கிறார்கள்
அமெரிக்காவில் தொழில் நடத்தி வரும் ஒரு பாகிஸ்தானிய தொழிலதிபர் ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறார் என்று சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். சோனியா காந்தி ,பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ,கபில் சிபல்,மணி சங்கர், மல்லிகார்ஜுன கார்கே போன்றவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிப்பதற்காக பாரூக் அப்துல்லாவுடன் கை கோர்த்தத்திலிருந்தே இவர்கள் லட்சணம் தெரியவில்லையா.
இப்படி பேசியே கான்கிராசுக்கு. எதுவா இருந்தாலும் சட்டுபுட்டுன்னு சோலிய முடிங்க.
இன்றைய இந்தியாவில் ஒரு கொலையையோ அல்லது ஒரு பெண்ணை கற்பழித்தாலோ அதற்கு 100 நேரடியாக பார்த்த சாட்சிகளாக இருந்தாலும் நீதிமன்றத்தில் அவனுக்கு அரசியல் பின்புலம் இருந்தால் அல்லது திறமையான வக்கீல் இருந்தால் அவன் தப்பித்தும் விடலாம் அல்லது 5 வருடங்கள் கழித்து தண்டனை பெறுவான் . இத்தகு சூழலில் 10 வயது முதல் 70 வயது வரை உள்ள வக்கிர புத்தி & காம வெறிகொண்ட ஒரு ஆண் தனக்கு சாதகமான சூழ்நிலை கிடைத்தால் தனது மிருக பசியை போக்கிக்கொள்கிறான் என்பது யதார்த்தம் . இது தான் கல்கத்தாவில் ஒரு தனி நபரால் நடந்தது. இந்தியா முழுவதிலும் ஒரு நாளைக்கு 100 கற்பழிப்புகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. இத்தகு குற்றங்களுக்கு அரபு நாடுகளை போன்று உடனடி தூக்கு தண்டனை அளித்தால் தான் இதை குறைக்கவோ நிறுத்தவோ முடியும் . அரசியல் தலையீடு செய்தவர்களுக்கும் தண்டனை அளிக்க வேண்டும் . மாறாக TV விவாதமாக , அரசியல் விமர்சனமாக , சொந்த கருத்துக்களை பகிர்வதன் மூலம் இவர்களுக்கு நல்ல விளம்பரம் தான் கிடைக்கும் . கற்பிழந்த பெண்ணுக்கோ மக்களுக்கோ நீதி கிடைக்க வாய்ப்பில்லை .
இவரை ராஜ்ய சபா எம்பியாக தேர்ந்தெடுத்த கட்சியை தான் குறை கூற வேண்டும்.அவர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு இதே மாதிரியான சம்பவம் ஏற்பட்டால் தான் அவருக்கு அந்த வலி தெரியும் .
அவங்ஜ்ச்வங்க லெவலுக்கு கண்டனம் தெரிவிப்பதோட சரி. குற்றவாளியை புடிப்போம். விசாரிச்சு தூக்கில் போடுவோம்னு ஒருத்தனுக்கும் அக்கறையில்லை. இந்தியா எப்புடி உருப்படும்?
தைரியமான துணை ஜனாதிபதி...
பலாத்கார சம்பவம் பெரிய நோயாம். மனோதத்துவ காங்கிரஸ் கபில் டாக்டர் கண்டுபிடிப்பு. நோய் தனி நபர் பழக வழக்கம் சரியில்லாமல் இருந்தால் வரும்? கபில் கொடூர சிந்தனை. இறந்த டாக்டர் கொடூரமாக சிதைக்கப்பட்டு கொலை? மனம் பதறவில்லை. இனி கபில் போன்ற வழக்கறிஞர்களுக்கு மருத்துவம் பார்க்க டாக்டருக்கு மனம் வருமா? அரசியல் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் தண்டிக்க முடியாது? ஓட்டை தன் பாதுகாப்பு / தேச பாதுகாப்பு கருதி மக்கள் செலுத்த வேண்டும். மீண்டும் அடிமைப்படுத்தி விடும் அந்நிய ஆதரவு அரசியல் கட்சிகள் அதிகரித்து வருகின்றன.