வாசகர்கள் கருத்துகள் ( 25 )
துணை குடியரசுத் தலைவர் சொல்வது சரிதான்.. அப்படி எனில் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தலைமை நீதிபதியும் அங்கம் வகிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள் என்றால் பழைய நடைமுறையில் தவறு நடந்து இருக்கிறது என்று தான் பொருள்...இப்ப நிலைமை மாறிவிட்டதா.. மக்கள் விரும்புவது தலைமை நீதிபதியும் அங்கம் வகிக்க வேண்டும் என்று தான்
இவைகளுக்கெல்லாமே காரணம் கொலிஜியம் என்ற புது முறையை நீதிபதிகள் எந்த நாட்டிலும் ஊர்களிலும் இல்லாத முறையை தங்களது அதிகாரத்தில் கொண்டுவந்ததின் விளைவுகள் தான் இதனால் ஆட்சியாளர்களுக்கும் நீதி மன்றத்திற்கும் ஒற்றுமையே இல்லை சமரசம் இல்லை நீதிபதிகள் நியாயமான எல்லா நாடுகளிலும் அரசு நீதிபதிகளின் பெயர்களை முன்மொழியும் அதை பாராளுமன்றம் ஊர்ஜிதம் செய்யும் நீதிபதிகளுக்கு இதில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது
மத்திய பாஜக அரசின் ஆட்சியில் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் இரண்டும் இருப்பதால் தான் இன்னும் இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருக்கிறது.அதனால் தான் பாஜக நீதிமன்றங்களை சீர்திருத்தம் என்ற பெயரில் தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சி செய்கிறது!
நிர்வாக நியமன பணியில் தலைமை நீதிபதி உள்ளே வர விரும்பும் போது, உச்ச நீதி மன்ற விசாரணை, தீர்ப்பு பணியை மூத்த ஐ ஏ. எஸ். அதிகாரி மேற்கொள்ளலாமா ?
துணை ஜனாதிபதி அரசியல்வாதி போல் செயல்படலாமா?
அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்ட விஷயத்தில் அவர் கேள்வி கேட்கலாம் .. கேட்க வேண்டும் .....
மிகச் சரியான கேள்வி!
மோடி ஜனாதிபதி ஆணை மூலம் இதை கட்டுப்படுத்த துணிய வேண்டும் .
துணிச்சலான மனிதர் .நீதித்துறை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்க வேண்டும் வரம்பு மீறும் நீதிக்கு கடிவாளம் தேவை .மக்கள் பாராளுமன்றத்துக்கேஅதிகாரம் கொடுத்துள்ளனர் நீதி மன்றத்துக்கு அல்ல.நீதி பாராளுமன்றத்துக்கு கட்டுப்பட வேண்டும் இல்லையேல் பாராளுமன்றம் தன இம்பீச்மெண்ட் அதிகாரத்தை காட்ட வேண்டும்.நிர்வாக விஷயத்தில் நீதி தலையிடக்கூடாது.இந்திரா காலத்து நீதித்துறை வேண்டும்
தன்னாட்சி நிறுவன தலைவர்களை தேர்தெடுப்பதில் அரசியல் வாதிகள் கையில் மொத்தமாக கொடுக்காமல் உச்ச மன்ற தலைமை நீதிபதியை குழுவில் சேர்த்து தேர்ந்து எடுக்கிறர்களஅரசியல் வாதிகள் குழு வில் பெரும்பான்மையாக இருப்பதால் எஸ் மனிதர்கள் தான் தேந்தெடுக்க படுகிரறார்கள்
அதிகாரங்களை ஓரிடத்தில் குவிப்பது நல்லதல்ல ஆபத்தானதும் கூட. பல ராணுவ அரசாங்க உயர் அதிகாரிகளும், ஏன் நீதியரசர்களும் கூட இன்று அதிகார மையத்தை மகிழ்விக்கும் விதமாக நடந்து கொள்வதும் காண்கிறோம். அதன் பலனாக திறமை புறந்தள்ளப் பட்டு ஓய்வுபெறும் நாளிலேயே உயர் பதவிகளை பெறுவதையும் காண்கிறோம். நான்காம் தர பணிகளுக்கும் தேர்வு நடைமுறைகள் கடுமையாக்கப் படும் காலகட்டத்தில் உயர் பதவிகள் அடிவருடிகளுக்கே கிடைக்கிறது என்பது அநீதி.. இவரும் அந்த வழி வந்தவரே.