உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பியில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை: பக்தர்கள் மீது கல்வீச்சு - பதற்றம்

உ.பியில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை: பக்தர்கள் மீது கல்வீச்சு - பதற்றம்

லக்னோ: உ.பி.யில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதால் கல்வீச்சு சம்பவம் நடந்தது.உ.பி. மாநிலம் மெஹோபா மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கோட்வாலி என்ற இடத்தில் ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஏரியில் கரைக்க நேற்று வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இங்கு கோட்வாலி நகரில் குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். நேற்று இப்பகுதியில் ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது சிலர் பக்தர்கள் மீது கற்களை வீசியதுடன், வாளியில் நிரப்பி வைத்திருந்த தண்ணீரை பக்தர்கள் மீது ஊற்றினர். இதனால் அங்கு இரு சமூகத்தினரிடையே மோதல் கலவரமாக மாறியது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். **************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

S. Neelakanta Pillai
செப் 15, 2024 19:09

சகிப்புத்தன்மை இல்லை. கெடுபிடிகளை தவிர்த்து சகஜமான நிலையில் கரைப்பு சம்பவம் நடைபெற அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.


தமிழ்வேள்
செப் 15, 2024 13:25

ஒற்றை மாநிலத்தில் அதிகமாக இருந்தால் கூட தங்களுக்குளேயே ஷியா சன்னி சூஃபி என்று அடித்து கொண்டு சாகும் இந்த நாட்டின் பூர்வீக தர்மத்தை எதிர்த்து நிற்கிற தாம்.வன்முறையை வன்முறை மூலம் மட்டுமே எதிர்கொள்வது மட்டுமே ஹிந்து ஜனங்களை பாதுகாக்கும்.... வளைகுடாவில் இந்திய முஸ்லிம்களை கேவலமாக மதிக்கிறார்கள்....அப்படியும் இந்த கள்ள ஹிமார் ஹராம் பிறப்பு களுக்கு இவ்வளவு பிற சமய வெறுப்பு.மதரஸா கல்வி முறையை ஒழித்து ... கும்பலை முற்றிலும் அழித்தால் மட்டுமே இந்திய இஸ்லாமிய கும்பல் அடங்கும்..


பேசும் தமிழன்
செப் 15, 2024 11:11

வேறு யாரு.... மார்க்க நாட்களாக தான் இருப்பார்கள்..இவர்கள் எல்லாம் திருத்தவே மாட்டார்களா.... கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்.... தங்கள் மதம் மட்டுமெ வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்......இவர்களுக்கு சப்போர்ட் செய்யும் தமிழக அரசியல்வாதிகளை என்ன செய்ய ???


venugopal s
செப் 15, 2024 10:58

ஓ, பக்தர்களா அவர்கள்?


பாமரன்
செப் 15, 2024 10:49

முழுசா போட்டால் தான் என்னவாம்..?


பாமரன்
செப் 15, 2024 09:24

இதைத்தான் வளர்சாசின்னு சொல்றது பகோடாஸ்...


Mario
செப் 15, 2024 09:23

உ.பியில் இதெல்லாம் சாதாரணம்


Sudha
செப் 15, 2024 09:08

இந்த போலீஸ் குவிப்பையோ சிசி டிவி களையோ முன்னரே ஏற்பாடு செய்யமுடியாdhaa?


Sudha
செப் 15, 2024 09:06

அடுத்தவருஷம் அகிலேஷ் தலைமையில் ஊர்வலம் நடத்துங்கள், இல்லன்னா கபில் சிபல். ரெண்டுல ஒண்ணு நல்லது நடக்கும்


pmsamy
செப் 15, 2024 08:30

நல்லது பக்தர்கள் நா இப்படித்தான் இருக்கணும். அப்போதான் சாமிக்கும் ஒரு என்டர்டைன்மென்ட் கிடைக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை