வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஆனால் நாங்கள் மட்டும் மத அரசியல் செய்வோம், யாரும் கேட்கக்கூடாது என்கிறாரா?
எங்க ஊரிலும் இது போன்ற குழுக்கள் உள்ளன. அவை ஆட்சிக்கு வருவதற்காக அல்லது ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க இப்படியெல்லாம் தங்களின் கட்சி உறுப்பினர்களை, கூட்டணி லட்டர் பேடு கட்சி தொண்டர்களை மற்றும் மாணவர்களை அவ்வப்போது மொழியின் பெயரால் போராட்டம் செய்ய தூண்டி விடுவார்கள். பொது மக்களுக்கு இது பற்றியெல்லாம் சிந்தனை கிடையாது. இவர்களாக மொழிப் பிரச்சினையை தொடங்குவார்கள், போராட்டம் நடத்துவார்கள், கலவரம் செய்வார்கள். கேட்டால் மொழியை உயர்த்தி பிடிக்கிறோம் என்பார்கள். இவர்களின் தலைவர்களின் பிள்ளைகள் மட்டும் உயர்ந்த கல்வி நிலையங்களில் ஆங்கிலம் மட்டுமல்ல, ஜெர்மன், பிரன்ச் என்று பல மொழிகளை கற்றுக் கொள்வார்கள். இது ஒரு நாடகம். இந்த நாடகத்தை முடித்து வைக்க வேண்டும்.
உங்க இரும்புக்கரமும் துருப் புடிச்சிடும் ஜீ.
இங்கே சீமான் தமிழ்மொழி வெறியை தூண்டிவிட்டு, பணம் வசூல் செய்துவருகிறார். அவரை பொறுத்தவரை, தேர்தலுக்கு முன், கட்சிகளுடன் பேரம் பேசி, அதற்குத்தகுந்தவாறு ஆட்களை போடுவார். ரொம்ப வீக்கான ஆள் போடனும்ம்னா, திமுக நிறைய பணம் கொடுக்கணும். சீமான் ஒரு அறிவாளி. அதனால் தான் பேரம் பேசி, தேர்தலுக்கு முன் வெற்றிபெறுபவர்.
தமிழகத்தில் மொழியின் பெயரால், ஜாதிகளின் பெயரால்...தான் ஆட்சியே நடக்கிறது.