வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஒரு முறை மாற்றி தான் பாருங்களேன் உன்மை தெரிந்து விட போகிறது
அப்போ வயநாடு ஸ்டார்ட் பண்ணலாமா .....
இந்த ஆள் ஒரு அடிவருடி… இப்படிதான் பேசுவார்
மக்கள் எல்லோருக்கும் ஓட்டுபோடும் இயந்தரத்தை பயன்படுத்த தெரியும் ...
தேர்தல் சீட்டு வந்தால் தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை வரும். திராவிட கட்சிகளிடமிருந்து 200 வாங்கும் டுமிலன் நன்றி கடனுக்காக இரண்டு சின்னங்களிலும் குத்தி விடுவான்.
வயநாட்டில் பிரியங்கா மிகவும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை கார்கேவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று மறைமுகமாக உணர்த்துகிறார்
ஒட்டு எந்திரத்தை மாற்றா துணிவதை விட தேச துரோகிகளை உங்கள் கட்சியிலிருந்து விரட்டி அடியுகள் அப்புறம் மக்கள் உங்கள் பக்கம் திரும்புவார்கள். அதற்கு தில் உண்டா கார்கே அவர்களே. தோற்பதற்கு நொண்டி காரணகங்களை கூறாமல் உருப்படியாக சிந்தியுஙகள்.
ஒட்டு எந்திரத்தை மாற்ற அவசியமில்லை. மாற்ற வேண்டியது இத்தாலி குடும்பதை இங்கிருந்து விரட்ட வேண்டியது.
மல்லிகார்ஜுன கார்கே தலித் என்பதால் அவரை ராயல் குடும்பம் அவ்வப்போது அவமதித்து வருகிறது ......
ஓட்டுசீட்டு முறையிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தால், அதன் பிறகு யார் மீது பழிபோடுவார்கள்? தேர்தல் கமிஷன் மீதா? சொல்லமுடியாது, தேர்தல் கமிஷன் மீது பழி போட்டாலும் போடுவார்கள்.
அது தான் ஏற்னவே ஹரியானா தேர்தலில் தேர்தல் கமிஷன் மீது பழி போட்டு மூக்குடைப்பு பட்டாயிற்றே ?
"இவிஎம் இயந்திரத்தால், தலித்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகளின் ஓட்டுக்கள் வீணாவதாக கார்கே போன்ற மூத்த தலைவர்கள் கூறுவது"- சிந்தனை எவ்வளவு கீழ்த்தரமாக சென்றுவிட்டது - மஹா கேவலம்
யார் யார் ஓட்டு வீண் ஆகிறது, அவர்கள் ஜாதி, பொருளாதார நிலை, ஆணா, பெண்னா, அவர்கள் வயது முதலியவை எப்படி இவரால் மட்டும் கண்டுபிடிக்க முடிக்கிறது? ஏதாவது ஒரு தொகுதியில் புள்ளி விபரம் சொல்லு நம்ப.சுத்த ஹம்பக் மனிதர்.