வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இங்குள்ள சார் ஆட்சி இடம் தருமா ?
இனி மீண்டும் ஒருமுறை வோட்டு திருட்டு என்ற கூச்சல் தமிழகம் முழுவதும் மீண்டும் ஒலிக்கும். ஊடகங்களுக்கு அருமையான கன்டென்ட் கிடைச்சாச்சு. அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் கட்சிக்காரர்களை கூட்டிவைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் ஆ. ஓஒ. ஊ என்ற ஓலங்கள் அரங்கேறும். அந்த அந்த தொகுதிகளில் புதிதாக வாக்காளர்களை சேர்ப்பதற்கு பணம் பட்டுவாடா பண்ண நேரம் வந்தாச்சு. இருக்கிற லிஸ்ட் வைச்சு பூத் ஏஜெண்டுகளுக்கு காசு கொடுப்பதற்கு சரியான நேரம் அமைந்துவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு அருமையான வாய்ப்பு. மக்களுக்கு லாட்டரி . சூப்பர்.
வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது. கட்டாயம் பொதுநல வழக்கு எதிர்பார்க்கலாம்.
தமிழகத்தில் வடஇந்தியர்கள் அதிகம் வேலைசெய்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை. ஏன் எனின் அவர்கள் இந்தியர்கள். ஆனால் கணிசமான அளவில் பங்களாதேஷிகளும், ரோஹிணிக்காக்களும் கூட உள்ளதாக தெரிகிறது. ஆகையால் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை செவ்வனே செய்து பங்களாதேஷிகள் பெயரை அகற்றி அவர்களை நாடுகடத்துவது மிக மிக முக்யம்
அதெப்படி திருத்த முடியும்? சாத்தியமில்லை இராசா.
தமிழகத்தில் ரெண்டுகோடிக்கும் அதிகமாக வடஇந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக ஓட்டுரிமை கொடுக்கப்படவேண்டும். அவர்கள் இங்கு தான் வாழ்கிறார்கள். மேலும் ரெண்டு கோடிக்கு மேல் குறைந்தது வெளிநாட்டில் வெளி மாநிலத்தில் வசிக்கும் போலி கள்ள ஓட்டுகள் உள்ளன. அதை அனைத்தையும் நீக்க வேண்டும்.