வாசகர்கள் கருத்துகள் ( 27 )
மேல ரய்டு நடக்கும் போதே கீழ கூட்டணி கால புடிச்சி விழுந்திங்களே அப்படியா..
உலக மகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் கட்சியின் இன்னொரு பெயர் சலவை மெஷின் .... அஜித் பவார் எப்படி புனிதர் ஆனார் ??
செந்தில் பாலாஜி எப்படி யோக்கியன் ஆனான் முதல சொல்லுங்க.. அவர் ஜெயிலுக்கு போனதே உங்க தலைவர் போட்ட கேஸ் தான்.
எவனும் யோக்கியன் இல்லை .....உலக மகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் கட்சி கூடுதலாக மதவாதத்தையும் பரப்புது ... அவ்ளோ தான் சங்கதி .....
மத்ததுக்கெல்லாம் பாஞ்சு பாஞ்சு மாஞ்சு மாஞ்சு எழுதும் வார் ரூம் பாய்ஸ் டோட்டலி மிஸ்ஸிங் இங்கே ... சோ சேட் ... நானே சொல்றேன் பாஜகதான் முதர்வர் பதவி வச்சிக்கிணும்னு... வெளியே வாங்கப்பா...
புயல் மழை வெள்ளத்தை விடியாமூஞ்சி அரசு சரியான முறையில் கையாளவில்லை என ஊர் உலகமே கழுவி கழுவி ஊத்துகிறது, அந்த விஷயத்தை பற்றி பேச வக்கில்லாத போலி ஹிந்து பெயரில் முக்காடு போட்டுக்கொண்டிருக்கும் இருநூறு ரூவா அல்லக்கைஸ் மஹாராஷ்டிரா அரசியல் பற்றி இவ்விடம் ஊளையிடுவது ஏன்?
எப்போதும் தேர்தல் பத்திரம் ஊழல் பத்தி பிஜேபிய சொல்லுறாரு.. உங்க திருட்டு தீயமுக லாட்டரி மார்ட்டின் ஐநூறு கோடி தேர்தல் பத்திரம் வாங்குனதா பத்தி மட்டும் வாய துறக்க மாட்டான்
தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகி உள்ளன?? மேலும் ரைடு விட்டு பின்னாடியே தேர்தல் பத்திரம் நிதி வாங்கிய கட்சி இல்லை திமுக ...கட்சிகளுக்கு என்ன காரணத்துக்கு தேர்தல் பத்திர பாண்டுகள் வாங்க அனுமதிக்கப்பட்டதோ அதே காரணத்துக்கு லாட்டரி மார்ட்டின் இடம் இருந்து திமுக பணம் பெற்றது .. எந்த விதமான quid-pro-qou அதாவது எதிர்ப்பலனும் இல்லாமல் மார்ட்டின் கொடுத்த தேர்தல் நிதி. அதே லாட்டரி மார்ட்டின் அலுவலகத்தில் ரைடு விட்ட தேதிக்கு பின்னர் மார்ட்டின் எத்தனை நூறு கோடிகளுக்கு தேர்தல் பத்திரம் வாங்கி bj கட்சிக்கு கொடுத்தார் என்று தேதி வாரியாக பத்திர பாண்டு நம்பர் வாரியாக வெட்டவெளிச்சமாகி இருப்பத தான் நான் குறிப்பிடுகிறேன். மார்ட்டின் மட்டுமா?? அது போல நூற்றுக்கணக்கான ஆட்களிடம் இருந்து ரைடு விட்டு அதற்க்கு பிற்பாடு பாண்டு வாங்கி குவித்த கட்சி தான் இந்த கட்சி ... அதிலும் இந்தியர்களின் உயிருடன் விளையாடும் மருந்து கம்பெனிகளிடம் இருந்து கூட பத்திரம் வாங்கி அவர்கள் திலல்லுமுல்லுகளை கண்டுக்காமல் விட்ட கொடுமையும் இந்த கேடுகெட்ட கட்சி செய்துள்ளது ஆதாரபூர்வமாக பொதுவெளியில் இருக்கு ...
ஒன்றிணைந்து வெற்றி பெற்றுவிட்டார்கள் , ஆனால் ஒருங்கினைந்து எத்தனை வாரங்கள், மாதங்கள் ஆட்சி நடத்துவார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்துவிட்டது. சினிமா போல் அடுத்தடுத்த காட்சிகள் கொண்ட திகில் படமாக தான் இருக்கும். அல்லது பிஜேபியின் சுனாமியில் ஷிண்டே கட்சி காணாமலும் போகலாம். ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அஜித் பவார் அடிபணிந்து புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார் .
பார்வையாளர் நிம்மியாம்ல... விளங்கின மாதிரிதான் அப்போ...
பகோடா கம்பெனி மற்றும் நம்ம தள பகோடாஸ் நிலைமை பரிதாபமா இருக்கு...
ஆள்காட்டி கேடுகெட்ட ஆளுங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டுவது பார்க்க சந்தோஷமா இருக்கு இதைவிட கேவலப்படமுடியுமா இந்த கும்பல் ??
ஜனநாயக மரபுகளை காற்றில் பறக்கவிடுவதில் இந்த கட்சியை மிஞ்ச உலகத்திலேயே வேற கட்சி இல்லவே இல்லை ....
How you tell like this
அத திருட்டு திமுக கு முட்டு குடுக்கும் நீங்க அத பத்தி பேசலாமா.
தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் ஆன பின்னரும் ஆட்சி அமைக்க துப்புக்கெட்ட கட்சி மக்கள் நலனை எவ்வாறு காப்பாற்றும் ???
மேலும் செய்திகள்
மஹாராஷ்டிராவின் புதிய முதல்வர். 5ல் பதவி ஏற்பு
01-Dec-2024
மஹாராஷ்டிரா அரசியலில் நீடிக்கும் குழப்பம்
27-Nov-2024