வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்பது இதுதான். தீவிரவாதத்துக்கு பணம் போகும் இன்னொரு முறைதான் வக்ப் சொத்து வருமானம்.. அதை கடிவாளம் போட்டவுடன் தீவிரவாதம் முழுவதுமாக குறைந்துவிடும்.
மக்கள் பிரதிநிதியான எம் பி கள் கொண்டு வந்த சட்டத்தை எப்படி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கும்
ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய சட்டத்தை குடிமகன் எதிர்க்க முடியுமா.? நீதிமன்றம் விசாரிக்க முடியுமா.? மத்திய அரசு நிறுத்தாமல் ஏன் கேவிட் தாக்கல். ? சட்டத்தில் எந்த பிரிவு நியாயம் சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. ? அதனை திருத்த கோரலாம். நீதி விசாரணை மிக விலை உயர்ந்தது. இழப்பை ஈடு செய்ய சட்டம் வேண்டும். இது போன்ற சந்தேக வழக்கு செலவுகள் மொத்தம் மனுதாரர் பொறுப்பு ஆக்க வேண்டும். வரி வசூல் மிக கடுமையான பணி. 20 ல் 1 வர் வரி செலுத்தி வருகிறார். நினைவு கொள்க.
கேரளாவில் புதிய, திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்தை கம்யுனிஸ்ட் அரசு அமல் படுத்த தொடங்கி விட்டது. ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் ? தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் நிலை என்ன ?
ஏமாளி மக்களோட வரிப்பணத்தில வழக்கு போட்டு ஜாலியா வாழ்க்கையை ஓட்டுவாங்க நிதிமன்றத்தில. இதைத்தவிர வேறேதும் தெரியாதே ஆக்கப்பூர்வமா..
பள்ளியில் படிக்கும்போது ஒழுங்காக வக்ப்புகளுக்கு போகாத அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து செய்யும் அக்கப்போர் நாடகம். நாட்டை கெடுக்க வந்திருக்கும் நயவஞ்சகர்கள்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை செய்வார்கள்
அந்த சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்கள் நாட்டைவிட்டு போகலாம்.