வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கோடிகளில் ஊழல் செய்த நீதிபதி ஜாலியாக இருக்கிறார் ... பாவம் துணை ஜனாதிபதி ராஜினாமா செய்கிறார். நாடு எங்கே போகிறது?
வரும் பீகார் தேர்தலில் நிதிஷிற்கு பதில், பிஜேபியிலிருந்து ஒருவர் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். பீஹாரிலிருந்து நிதிஷ் துணை ஜனாதிபதி ஆக போகிறார். கட்சிக்காக தன்கர் பதவியை விட்டுக்கொடுக்கிறார். பிஜேபி பிஹாரில் ஜெயிக்க போகிறது.
இதுவும் காரணமாக இருக்கலாம்
நீதிபதி வீட்டில் கோடி ரூபாய் பண மூட்டை. போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி. நீதிபதிக்கு சிறையில் முதல் வகுப்பு மரியாதை.? ஆனால் மத்திய அரசும், நாடாளுமன்றமும் சட்ட ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறது. நீதிபதிக்கு மட்டும் ஆங்கிலேயர் விதிகள்? ஆளும், எதிர்கட்சி இணைந்து ஒரு போதும் தீர்மானிக்காது. துணை ஜனாதிபதி துணிந்து செயல்பட்டார். மத்திய அரசு நீதிமன்றத்திற்கு பணிந்து செயல்படுகிறது. இந்திரா எப்படி துணிந்து செயல்பட்டார்? பிஜேபிக்கு பின் நாடு பெரும் பிரச்சனைகள் எதிர்கொள்ளும்.
ஒருத்தர் இந்த மாதத்துக்கான வெளிநாட்டு பிரயாணம் செய்ய தேதி குறித்த சமயத்தில் பாராளுமன்றத்துக்கு வரவெச்சா அவருக்கு புஸ்சுக்குனு கோவம் வராதா ????
சனிப்பிணம் துணையோடு தான் போகும்
இப்போது கூட குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி வர்மாவை மிக்க மரியாதையுடன் அழைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் நீதிபதிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் யார் விலக்கல் தீர்மானத்தில் மும்முரமாக இருந்து கோர்ட்டைப் பகைத்துக் கொள்ள விரும்புவர்?. எரிந்தது தனி ஒருவருடையதுதானா?.
ஒரு நீதிபதி கொலை செய்திருந்தால் என்ன நடைமுறை?இந்தியா எப்போது இந்தியர் விடமிருந்து கைமாறும்?
ஏதோ காரணம் இருக்கு. ஆனால் உடல்நிலை காரணம் ஏற்ப்புக்குரியதல்ல.