வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நீங்க அடிச்சு ஆடுங்க மோடிஜி.... அமெரிக்கா வையே இனி சத்தாச்சு விடலாம்..... இவனுங்க எம்மாத்திரம்?
திராவிடர்கள் செய்த பல காரியங்கள் தமிழை, அவனது கலாச்சாரத்தை கேவலப்படுத்துவதாகவே இருக்கிறது. சோழர்கள் சரித்திரத்தில் ஆசியாவின் கடலோடிகள் - மொத்த ஆசியாவின் பெரும்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் - அவர்கள் பற்றி சரித்திரமே அதிகமாக இல்லை. கடவுள் மறுப்பு கோட்பாட்டில் காரணமாகவே அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டார்கள். கீழடியில் மண் சட்டிகளை தேடுபவர்கள் சோழர்களின் பொற்காலத்தைப்பற்றி கவலைப்படுவதே கிடையாது. திருவள்ளுவருக்கு வெள்ளை உடை போட்டு அவரை சமணர் என்று கூட உருட்டுகிறார்கள்.
இந்தியா என்ற பார்வையில், காங்கிரஸ் சிந்தனைக்கு மாற்று என்ற முறையில், நேர்மையான விவாதங்களுடன் அடுத்த அடுத்த மாற்றங்கள் பாராட்டுக்கள். ஆனால் தனக்கு ஆதரவு அளிக்காத மக்களுக்கு பாரபட்சம் என்பது நெருடல் தான். இருந்தாலும் உலக அரங்கில் தமிழ் தொன்மையின் பெருமிதம். திருவள்ளுவர் குறள் என இந்தியாவை பெருமை படுத்துவதும் அபாரம்.
மதவாத கும்பலிடம் மயங்குபவர்கள் மயங்கிக்கொண்டே இருப்பார்கள் என்ற அபார நம்பிக்கைதான் அனைத்திற்கும் காரணம் .
டுமிலன் என்ற போர்வையில் ஒரு கோபாலபுர கொத்தடிமை தங்களுடைய எஜமானுக்கு ஆதரவாக இந்த சட்டத்தை பார்த்து பதறுகிறது
மக்களிடம் திட்டம்போட்டு சத்தம்போட்டு கொள்ளையடிப்பதும், நாட்டின் செல்வங்களையெல்லாம் ஒரு சில கார்போரேட்டு கும்பல்கள் மூலம் நாடுகடத்துவதும்தான் சீர்திருத்தமா?
எதிர்க்கட்சிகள் இல்லையென்றால் நாடு இந்துமதவாத ஆதரவுபெற்ற அந்நியர்களால் சூறையாடப்பட்டிருக்கும். உள்நாட்டிலேயே துண்டாடப்பட்டிருக்கும்
எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் எங்களுக்கு steeplechase பந்தயம் மாதிரி. The steeplechase is an obstacle race in athletics. எப்படிப்பட்ட குறுக்கீடுகள் வந்தாலும் நாங்கள் அவற்றை தாண்டி வெற்றிபெறுவோம் மக்களின் நல்ல எண்ணத்தால். மக்கள் எங்கள் பக்கம்.
வாழுத்த்துக்கள்