வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதை நீ சொல்ற பார்த்தாயா.. அதை நாங்கள் கேட்கிறோம் ....எல்லாம் தலை எழுத்து.
நாட்டை ஏற்கனவே பிரித்த துலுக்க கூட்டத்திற்கு சோம்பு தூக்கும் உங்கள் கட்சியும் மம்தா பேகம் ஆகியோர் தான் மீண்டும் நாட்டை பிரிக்க தூண்டுகிறீர்கள்.
அப்போ 100 எம்எல்ஏவ தூக்கிட்டு வந்து ஆட்சி அமைப்பேன்னு சொன்னதா நேர்மறை?
இந்திரா அவசரநிலை மூலம் அரசியல் சட்டத்தை கொன்றதை எதிர்த்து அரசியலுக்கு வந்தவர் உங்க தந்தை முலாயம்சிங். அவசர நிலையை பார்லிமெண்டில் ஆதரித்து பேசியவர் ராஜிவ். பிழைப்புக்காக அந்தக் குடும்பத்துடனேயே அரசியல் செய்கிறார் வெட்கக்கேடான இந்த அகிலேஷ்.
முரசொலி மாறன் ஐ இலாகா இல்லாத மந்திரியா வெச்சிருந்த பாஜக இப்போ திமுகவை எதிர்ப்பது போலத்தான் ....
திருட்டு கூட்டம்
மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
1 hour(s) ago | 4