வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மடோய் ஆட்சியின் இந்து மதவாத குண்டர்கள் கொள்ளையடித்து வைத்துள்ளது கணக்கிலடங்காதது . அனைத்தையும் மிஞ்சியது . முதலில் கவனிக்க வேண்டியது அது
எந்த ஒரு மாநிலமும் இவ்வாறு சட்டத்தை அமுல் படுத்த முடியாது என்று சொல்ல அனுமதிக்க வேண்டாம். தேவையானால் உச்ச்நீதி மன்றம் அப்படி ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டும்
அதில் இவங்க என்ன செய்யமுடியும் ஏதாவது சொத்தை வக்ப் அபகரித்தல் நீதிமன்றம் எழுவார்கள் அதை இவர்களால் எப்படி தடுக்க முடியும் மற்றபடி வாரியம் அமைப்பது தாமதிக்கலாம்
இன்னொரு கோமாளி
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ப் திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதைப்பார்த்துக் கொண்டுமா சும்மா இருக்கிறது மத்திய அரசு உடனே அதை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையேல் இது காட்டு தீ போன்று நாடு பூராவும் பரவி விடும். உச்ச நீதி மன்றமும் மவுனம் காப்பது நாட்டின் ஸ்திர தன்மைக்கே ஆபத்தாகும்
மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு நீ என்றைக்குத்தான் ஒப்புதல் அளித்திருக்கிறாய் , சொல்லு பார்க்கலாம். நீ தவறிப்போய் இந்தியாவில் பிறந்துவிட்டாய்.
என்னிக்கு தான் மக்களுக்கு நல்லதை செஞ்சீங்க?
வெறுப்பேற்றிய மம்தாவின் பேச்சு