வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மேதகு முதல்வரும் வருவாரா? போராட்டத்துக்கு
நோயாளிகள் சாகும் வரையா?
வங்காள மக்களை மூட்டார்களாக்கி மம்தா செய்த செயற்கரிய காரியம். 1. ஆதாயம் கிடைக்காது என்று அறிந்து கார் கம்பெனி டாடா வை விரட்டி அதன் மூலம் அனுகூலம். 2. அடுத்துள்ள வாங்க தேச தீவிரவாதிகளை தெரிந்தும் ஒட்டு வங்கிக்காக இறக்குமதி செய்துமற்ற மாநிலங்களுக்கு அனுப்பி அந்த மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் தலை வலி உண்டாக்கியது. 3. ஊழல் செய்த மறுத்து கல்லூரி டீனை ஆதாயத்திற்காக ஆதரித்து கற்பழித்த அந்த கிராதகனை சட்டத்தின் முன் நிறுத்தாதது அது போலாகா இப்போர் குடுத்த வாக்கயை காப்பாற்றாமல் எத்து/ எனமற்ற முயலால் வேலை செய்வது
அபயா வழக்கு விரைவாக நடத்தி முடிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் .........
உண்மையாகவே இவர்கள் மருத்துவர்களா?
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கும் 2G புகழ் திருட்டு திராவிட மாடல் அரசையும் சாரதா சிடபண்ட் ஊழல் புகழ் கொள்ளைகாரி மமதை அரசையும் இன்னும் களைக்காமல் விட்டு வைத்திருப்பதால் பிஜேபி அரசு ஒரு கொலை அரசு...
மம்தா ஜெயலலிதா அம்மையார் போல் தாயுள்ளம் கொண்டவர் அல்ல. இரும்பு போனன்ற கடின மனம். எதுவரை பார்ப்போம். கடைசியில் காலில் உளுந்து மன்னிப்பு கேட்போம் என்றமன நிலையில் உள்ளார். விடாப்பிடியாக முதல்வர் நாற்காலியை தன மானம் இழந்து பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார். இவர் கடைய்யசி காலம் நிம்மதியற்று போகும்.