வாசகர்கள் கருத்துகள் ( 49 )
மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு ....... இதில் எப்படி நீதிமன்றங்கள் தலையிடலாம் ????
பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை என்ற நடிகர் சந்திரபாபு பாடல் ஞாபகம் வருகிறது!
உங்களுக்கு ரூபாய் இருநூறு சரியாகக் கிடைப்பதில்லை என்கிற வருத்தம் தொனிக்கிறது .....
இரண்டு நிமிட சந்திப்பில் என்னதான் பேசமுடியுமோ!!!!
இவர்கள் என்ன உரையாடல் நடத்தி இருப்பார்கள் மோடி ஸ்டாலின் எப்படி இருக்கிறீங்க ஸ்டாலின் ஈ ஈ ஸ்டாலின் ஏதோ கேட்கணும் சொல்லிட்டு வந்தீங்க ...ஆக..? ஆக...? சொல்லுங்க ஸ்டாலின் ok ok பேசணும்னு தோணுது அந்த வார்த்தை
அங்கிட்டு: தெய்வமே நம்ம ரத்துவ விட்ருங்க தெய்வமே நம்ம விக்கி ஜு வ விட்ருங்க தெய்வமே 9 நட்சத்திரத்த விட்ருங்க தெய்வமே என் புள்ளாண்டான விட்ருங்க. தெய்வமே டாஸ்மாக் காசுல தான் கால் கஞ்சி குடிக்கிறேன்.கால்ல விழுறேன் விட்ருங்க தெய்வமே இங்கிட்டு நான் யார் தெரியுமா ஓங்கிப் பேசிட்டேன் பயந்து நடுங்கிட்டாங்க எச்சரிக்கை குடுத்திருக்கேன்.. தலிவரு மகனா ?? கொக்கா அடுத்த வாட்டி கைய வெச்சா மகனே நடக்குறதே வேற அப்டின்னு சத்தம் போட்டேன்.மனுஷன் பயந்து நடுங்கிட்டாரு அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஒய் மூவன்நா கூவன்நா, நீ செலவழிக்க வேண்டிய உன்னோட பங்கான 40% சமைக்கிற சிக்ஷா திட்டத்திற்கு செலவழிச்சிட்டியா? இல்லைன்னு டெல்லி கோர்ட்டுல சொல்லியிருக்கே மத்திய அரசு. உன் பங்கை குடுக்க மாட்ட ஆனா மத்திய அரசு அதோட 60% ஐ கொடுக்கணும். மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள். இவர்களுக்கு ஒத்த ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கவும்.
அடங்கப்பா... கால்ல விழவே இல்லையாம்
ஸ்டாலின் பிரதமரிடம் சொன்ன கதையை அவர் நம்ப மாட்டார்.
OSI QUARTER BONUS.
கைகள் தேய்ந்து ரத்தம் கொட்டும் அளவுக்கு திருட வேண்டியுள்ளது..எனவே, அந்த வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.. ஆனால் கணக்கு மட்டும் கேட்கவே கூடாது....இதைக் கேட்க வேண்டும், கேட்காமலேயே தரவேண்டும் என்பது சுடாலினார் மைண்ட் வாய்ஸ்..
மேலும் செய்திகள்
பிரதமரை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
24-May-2025