வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நிறையபேர் இப்படி சொல்வதை கேட்கிறேன், படிக்கிறேன். உடல்வலு இழந்த முதுமையில் விவசாயம் செய்ய முயற்சிப்பது வீண் வேலை. விவசாயத்திற்கு உடலுறுதியும், செடிகொடிகளுடன் இளவயதுமுதல் பழகி, அவற்றின் தட்பவெட்ப, நோய்நொடி, வாழ்க்கை முறையை அறிந்திருக்கும் திறனும் முக்கியம். 60 வயதுவரை எதுவுமே தெரியாமல் வளர்ந்தபின்னர் கண்கெட்டபிறகு முயற்சிப்பது வீண்.
வேதம், உபன்யாசம் ,இயற்கை விவசாயமா?
பிரதமர் மோடி இருக்கும் வரை அமித்ஷா அவர்கள் மத்திய பாஜக அரசில் என்றும் நம்பர் டூ தான். இவரது பிரதமர் கனவு பலிக்காது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு விட்டார் போல் உள்ளது!
குடும்ப வாழ்நாள் கொத்தடிமை வேணுகோபால் சொல்லிட்டாரு....
100 கோடிக்கு மேலான ஜனங்களுக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயம் உள்ளது, அனைவருக்கும் கார் தேவையில்லை, அனைவருக்கும் ஐபோன் தேவை இல்லை, ஆனால் அணைத்து ஜனங்களுக்கும் உயிரினங்களுக்கும், உணவு தொடர்ந்து தேவை, ஆனால் இப்போது உணவோடு மாத்திரைகளும் ஊசிகள், சத்து டானிக்குகள், பல்வேறு உபகரணங்கள் தேவை ஆகி விட்டது, ஒட்டு ரகங்களை கண்டுபிடித்து அதிக விளைச்சலை கொடுக்க முயன்ற முன்பிருந்த காங்கிரஸ் அரசு, பின் விளைவுகளை உணராமல், இறக்குமதி செய்த உரங்களை , பயன்படுத்த கட்டாயப்படுத்தியதே, இப்போதைய நிலைக்கு காரணம் . . . இதை சரி செய்ய நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் போல . . . அது வரை ? . .
இயற்கை விவசாயம் இந்தியா முழுவதும் படிப்படியாக வளர்ச்சி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் பண்ணை, தன் உணவு, தன் ஆரோக்கியம் என்று இருப்பது அமித் ஷா போன்றோருக்கு அழகல்ல
இதுவரை செய்த பாவத்தின் பலனை இவ்வுலகை விட்டு செல்லும் முன் கடைசிக் காலத்தில் அனுபவிப்பீர்கள். கர்மா என்பது யாரையும் என்றைக்கும் விடாது. கர்மாவிற்கு உள்துறை அமைச்சர் என்றோ பிரதமர் என்றோ ஜனாதிபதி என்றோ ஏழை என்றோ பணக்காரன் என்றோ பாகுபடுத்திப் பார்க்கத் தெரியாது...
ரொம்ப மொக்கை கருத்து
இதுவரைக்கும் மத சார்பற்ற என சொல்லிக்கொண்டு, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும் ,இந்து கடவுள்களை கிண்டல் செய்வதையும் தொடர்ந்து செய்து வரும் பிரிவினைவாத விஞ்ஞான ஊழல் கட்சிக்கு மெகா முட்டு கொடுக்கும் உங்களைப்போன்ற சிலரின் பாவத்தின் பலனை இவ்வுலகை விட்டு செல்லும் முன் கடைசிக் காலத்தில் அனுபவிப்பீர்கள். கர்மா என்பது யாரையும் என்றைக்கும் விடாது.
ஏன் இத்தனை எரிச்சல்?
அப்போ திராவிட ஆட்சியாளர்கள். அஜித் குமார் கொலை மற்றும் நேற்று ஒரு சகோதரி ஹெல்மெட் போடாம வந்ததால் நடுரோட்டில் செத்தது. இது எல்லாம் என்ன தண்டனை கிடைக்கும். அடிமைகள் குவார்ட்டர் பிரியாணி கூட்டம் கூட்டமாக வாழும்
வாழ்நாள் குடும்ப கொத்தடிமை ஓவிய விஜய் சொன்ன சரியானிருக்கும்
நல்லவர்களின் நல்ல எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் இறைவா.
தெளிவான பேச்சு, வாழ்த்துக்கள். ரசாயன உரம் முதல் பூச்சி கொல்லி, mutant விதைகள், அதனால் மக்களுக்கு உருவாகும் நோய்கள், அதற்கு தயாரிக்கப்படும் மருந்துகள் என்று இது ஒரு மிக பெரிய Chain . கார்ப்பரேட்டுகள் முழுவதுமாக இந்த Chain Process மூலமாக "பல லட்சம் கோடிகளை" மக்களிடம் இருந்து சம்பாதிக்கிறார்கள். இது மிக பெரிய SCAM. இது ஒன்றிய அரசுக்கும் தெரியும், ஏன் இந்த உள்துறை அமைச்சருக்கும் நன்றாக தெரியும். தெரிந்தும் ராசாயன உரங்களை இந்திய சந்தையில் திறந்து விட்டு காசு பார்த்து, மக்களை நோயாளிகளாக்கியது யார் ? ஒருவர் புற்று நோயால், தோல் நோயால், இதய பிரச்சனையால் பாதிக்க படுகிறார் என்றால் அது எங்கோ ஒருவர் விவசாயத்திற்கு ரசாயணம் , பூச்சிக்கொல்லி பயன்படுத்தியதால் வந்த வினை என்று தான் அர்த்தம். உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். இன்று அதே உணவினை Slow Poison ஆக மாற்றி விட்டார்கள். மக்கள் யோசிக்கணும்.
வாழ்த்துக்கள்.
சிறப்பு.