வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அங்கேயும் ஜாதி பாத்துதான் வழக்கு பதிவு. பண்ணுவாங்க போலிருக்கே. . ஜாதி ஓட்டு முக்கியம்.
அவர் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதவறாகி விட்டாரா ? ஆட்சி யோகியின தாயிற்றே அவர் பாதுகாப்பு தானே முக்கியம்
உங்கள் கருத்து 100 சதவீதம் சரி. ஐயங்காரில் வேலன் என வைக்க மாட்டார்கள். பொய் பெயர் வைக்கும் முன் கொஞ்சமாவது ேஹாம்ஒர்க் செய்யவேண்டும்... இல்லையேல் இப்படி அசிங்கப்படத்தான் வேண்டும்.
58 பெருசா 158 பெருசா வட இந்திய பி சே பிகள் எங்க உள்ளார்கள் என்று தெரியவில்லை
நம் மக்கள் அதீத உணர்ச்சி வசப்படுகிறவர்கள் வெகு சுலபமாக. யாராவது ஏதாவது ஒரு வகையில் கொஞ்சம் பிரபலமாக இருந்தால் போதும், அவரை அருகில் பார்க்க வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்கில் சுய அறிவிழந்து, விழிப்புணர்வின்றி ஒரூவர் மேல் நூறு விழுமளவுக்கு முண்டியடித்து உயிரை மலிவாக விடுவார்கள்.
அது எப்படி?? நேரு தானே காரணம் ?? அது ராமராஜ்யம் ஆச்சே
கரெக்ட் அ தான் சொல்லுறீங்க , ராமராஜ்யம் தான் . ஆமாம் நேரு தான் காரனம் .நேதாஜி கையால் சுதந்திரம் வாங்க வேண்டியது .............. இரும்பு மனிதர் படேல் பாரதத்தின் முதல் பிரதமர் ஆக வேண்டியது ...........
திபெத்தை சீனா ஆக்கிரமித்தது, அதை நேரு அங்கீகரித்தது, காஷ்மீரின் ஒரு பகுதியை சீனா பிடித்துக் கொண்டது, இந்திய சரித்திர புத்தகத்தில் போலியே நிறைந்து இருப்பது, மொழிவாரி மாநிலமாக மக்களை பிரித்தது, காஷ்மீர் பிரச்சினை, அதற்கு ஏற்ப சில சட்டங்கள், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் நேருவின் சாதனைகளை.
கருத்து எழுதுறதுக்கு புனை பெயர் வைக்கணும்னா பொதுவான ஒரு பெயர் வச்சுக்கோ.. எதுக்கு அடுத்த மதத்தின் பெயரில் ஒளிந்து கொண்டு அந்த மதத்தை இழிவு படுத்த வேண்டும்? ம்ம்ம் பொறப்பு வளர்ப்பு எல்லாம் எம்புட்டு முக்கியம்னு நல்லா புரியுது எங்களுக்கு...
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2