வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இவருக்கும் புனிதத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஜெய் ஸ்ரீராம் சொல்லும் வடநாட்டவர், போலி பொருட்கள், போலி பில்கள்,போலி கணக்கு தயாரிப்பதில் திறமையானவர்கள்
ரொட்டிக்காக மதம் மாறிய உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் தேவையில்லாமல் எங்கள் இந்து மதத்தில் தலையிடாதே!
கண்ணன் அவர்களே உண்மையாக நான் "மதம்" மாற்றியுள்ளேன். ஏன் கோபம். இந்து மத கடவுள் யார்?
சரியாய் சொன்னாரு எதுலேயும் பக்தி இல்லேனா machine போலதான் வேலை நடக்கும். மனசுல பக்தி இருந்தா மனித உணர்வோட செயல்படமுடியும். கோவில்கள் அனைத்தும் அரசு வேலை செய்யும் ஆஃபீஸ்ர்ஸ் கிட்ட இருக்கக்கூடாது, பக்தர்களால் நிர்வகிக்க வேணும்?
கண்டிப்பா பக்தி இல்லேனா robot/machine போலதான் வேலை நடக்கும், மனசுல பக்தி இருந்தா மனித உணர்வோட செயல்படமுடியும். அரசு வேலை பாக்ரவங்க கிட்ட இருக்கக்கூடாது நம்ம கோவில்கள்.. பக்தர்கள் தான் நிர்வகிக்க வேணும் ?
பக்தி கடவுள் மீது மட்டும் அல்ல, செய்யும் தொழிலில், செயலில் பக்தி இருந்தால் இந்த ஈனத்தனமான செயலை எவரும் செய்ய மாட்டார்கள்.
சத்குரு மற்றும் பல பக்தர்கள் நீண்ட காலமாக கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். உண்மையான Secular நாடு எனில், மதம் அரசாங்கத்திலோ, அரசாங்கம் மதத்திலோ தலையிடல் கூடாது. Right time to implement a Board of Devotees to manage the Temples' Administration. Audits can be done by the Competent authority. Govt. must withdraw and handover the Temples to the Devotees Board. நடக்குமா?
நல்ல மனதிற்கும், வாய்மைக்கும் பக்தி தேவையில்லை. பக்தி இருந்தா கோவில் தேவையில்லை.நமது பாவங்களை போகத்தானே கோவிலுக்கு போய் உண்டியலில் காசு போட்டு, லட்டு வாங்கி தின்னறோம்? பக்தி இருந்தால் அந்த பாவங்களைச் செய்வோமா?
பக்தி வேறு, தெய்வ பக்தி வேறு. தெய்வ பக்தி மூலம் நல்ல மனப்பான்மை. நல்ல எண்ணங்கள், மனிதநேயம், நன்னடத்தை ,நேர்மை போன்ற குணங்களை உருவாக்க வேண்டும்.
இவர் கூறியது மிக சரியாக இருக்கலாம். ஆனால் இவரும் ஒரு சில செய்யத்தகாத செயல்களை செய்துகொண்டிருக்கிறார். மிகவும் படித்த இளைஞர்களை வசியம் செய்து, தனது ஆசிரமத்தில் சேவை என்கிற பெயரில் அவர்களிடம் வேலை வாங்குகிறார். வெளிநாடுகளில் படித்த பல இளைஞர்கள் இவரிடம் வசியப்பட்டு, தங்கள் பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு, இவருடைய ஆசிரமத்தில் சிறைப்பட்டிருக்கிறார்கள். முதலில் அவர்களை இவர் விடுவிக்கவேண்டும். அவர்களே இஷ்டப்பட்டால் ஒழிய, அவர்கள் பெற்றோர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களை ஆசிரமத்தில் சேவை செய்ய அனுமதிக்கக்கூடாது.
நீங்கள் சொல்வது உண்மை என்றால் சட்டரீதியாக அதை நிருவன படுத்தவேண்டும் நக்கீரன் படித்துவிட்டு வந்து பொய் பேச வேண்டியதில்லை
நான் இவர் Fan இல்லை , ஆனால் இவர் சொன்ன கருத்து முற்றிலும் உண்மை. தமிழக கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஆகம விதிமீறல்கள் எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கிறது ஹிந்து விரோத ஆட்சியில்.
இவர் கூறியது மிக சரியாக இருக்கலாம். ஆனால் இவரும் ஒரு சில செய்யத்தகாத செயல்களை செய்துகொண்டிருக்கிறார். மிகவும் படித்த இளைஞர்களை வசியம் செய்து, தனது ஆசிரமத்தில் சேவை என்கிற பெயரில் அவர்களிடம் வேலை வாங்குகிறார். வெளிநாடுகளில் படித்த பல இளைஞர்கள் இவரிடம் வசியப்பட்டு, தங்கள் பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு, இவருடைய ஆசிரமத்தில் சிறைப்பட்டிருக்கிறார்கள். முதலில் அவர்களை இவர் விடுவிக்கவேண்டும். அவர்களே இஷ்டப்பட்டால் ஒழிய, அவர்கள் பெற்றோர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களை ஆசிரமத்தில் சேவை செய்ய அனுமதிக்கக்கூடாது.