வாசகர்கள் கருத்துகள் ( 18 )
காங் + க்ராஸ்.. வந்து பா ஜ க போனால்.. இந்தியர்கள்.. சோமாலியா நாட்டு மக்கள் போல் பிச்சை எடுக்கும் நிலை வந்து விடும்..
படித்தவர்கள் கூட காங்கிரஸ் vs பாஜக ஆட்சி காலத்தில் நடந்த வளர்ச்சி பணிகள், வித்தியாசம் பற்றி அறிய முற்படவில்லை...... தெரிந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை...... அவர்களின் போக்கு...... இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை என்பதுதான்..... அதனால் தான் என்னவோ..... பாஜக வும் இலவசங்களை நம்பி களத்தில் இறங்குகின்றன..... இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல...... ஆனால் விதி வலியது.....
ஒவ்வொரு மாநிலத்திலும் இதே போல் கொஞ்சம் கொஞ்சமாக பிஜேபி தூக்கி எறியப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை...
அப்போதானே ஓவிய விஜய் போன்ற கொத்தடிமை திருடர்கள், கொள்ளையர்கள் உழைக்கமாக ஊழல் செய்து பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க கொள்ளை அடிக்க முடியும். வெட்கக்கேடு.
You just do Christian missionary work. Don't ever try to come to us.
Anti national spotted
யூனியன் பிரதேசம் என்பதால் மாநில அரசின் அனுமதியில்லாமலே ராணுவம் செயல்படும். முன்பு போல தேசீய காங்கி வாலாட்ட முடியாது. தொடர்ந்து ஒழுங்கான ஆட்சி நடந்தால்தான் முழு மாநில அந்தஸ்துக்கு பரிசீலிப்பர்.
லோக்சபா தேர்தல் கணிப்புகள் நினைவுக்கு வருகிறது இரண்டு மாநிலங்களிலும் இதுவரை பிஜெபி தனித்து ஆட்சியைப் பிடித்தில்லை. இழக்க ஒன்றுமில்லை. ஆனால் காஷ்மீரில் இதுவரை காணாத அளவு சீட் நிச்சயம். யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைப்பது கடினம். காஷ்மீரில் கூட்டணி ஆட்சிகள் நிலைத்ததுமில்லை.
கார்கே ராசியான ஆளு .... சென்ற இடமெல்லாம் வெற்றி தான் ....
ஆகமொத்ததுல , காஷ்மீருக்கும் , ஹரியானாவுக்கும் சூன்யம் தொடங்கப்போவுதுனு ஆருடம் சொல்றிங்க .. விதி வலியது..
காங்கிரஸ் மகளிர் உரிமை தொகை ஹரியானா மாநிலத்தில் ரூ 2000 மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரூ 3000 கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு கட்சியும் இப்படி வாக்குறுதி அளிக்க காரணம் மதுவினால் வரும் வருமானத்தின் மூலம் அரசு பணத்தை லஞ்சமாக கொடுப்பது போல் வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடிக்கிறது. இதற்கு வித்திட்டது திமுக. இதை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தி கடிவாளம் போட வேண்டும்.
கருத்து கணிப்பு தேர்தல் சீர்திருத்த அவசியத்தை உறுதி செய்கிறது. பிஜேபி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் யார் ஆண்டாலும் தேச பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். ஒரு கட்சிக்கு வாக்காளர் ஆதரவை கூட்டணி முறையில் அறிய முடியாது. பதிவு கட்சிகள் போட்டி கட்டாயம். 50 சதவீதம் மேல் வாக்கு பெற்றவர் புதிய மசோதாவிற்கு ஓட்டளிக்க தகுதி போன்ற எராள சீர் திருத்தம். இல்லாவிட்டால் 16ம் நூற்றாண்டின் நிலை திரும்பும். சித்திரவதை குறைய கல்லூரியில் அடிமை வாழ்வு முறை பாட நூல் அவசியம்.