உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏன்: அரசிடம் பதில் கேட்கிறார் கார்கே!

ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏன்: அரசிடம் பதில் கேட்கிறார் கார்கே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்'' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் ராஜினாமா குறித்து, காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் எப்போதும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வை ஆதரித்து வந்தார். அவரது ராஜினாமாவுக்குப் பின்னால் யார், என்ன இருக்கிறது என்பது நாட்டுக்குத் தெரிய வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., வரலாற்றை தலைகீழாக எழுத முயற்சிக்கிறது. நேரு எழுதிய புத்தகத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், இந்தியாவுக்கும் வெவ்வேறு வரலாறு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Rajasekar Jayaraman
ஜூலை 23, 2025 22:59

உங்களை தண்டிக்க முடியாதது தான் காரணம்.


Sudha
ஜூலை 23, 2025 19:08

துணை ஜனாதிபதி யை க்கூட நலமுடன் விசா‌ரி‌க்க மாட்டீர்களா? உங்களை சரித்திரம் கவனித்துக் கொள்ளும்


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2025 18:59

தன்கர் மீது கார்கேவிற்கு என்ன அக்கறை? ஆடு நனைகிறேதே என்று ஓநாய் அழுகிறது. தன்கர் கட்சிக்காக தனது பதவியை துறந்துள்ளார். உங்கள் கட்சியில் யாராவது தியாகம் செய்ய தயாரா?


Sudha
ஜூலை 23, 2025 18:56

அப்போ துணை ஜனாதிபதி கூட பேச மாட்டீங்களா? கேவலமான மனுஷன்யா நீங்க


பேசும் தமிழன்
ஜூலை 23, 2025 18:36

என்னப்பா கார்கே... உமக்கு காது கேட்குமா இல்லை என்று.. Maelum ஸ்பீக்கர் இரண்டும் அவுட்டா.... தன்கர் அவர்கள் சொன்னது உங்கள் காதுகளில் விழ வில்லையா ???..... உண்மையில் தூங்குபவனை எழுப்பலாம்..... ஆனால் தூங்குவது போல நடிக்கும் ஆளை எழுப்ப முடியாது !!!


M Ramachandran
ஜூலை 23, 2025 18:17

ராஜினாமா காரணத்தை அவரே ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார். அவரை போய் கேட்க வேண்டியது தானே புல் வெட்டி கான்கிரஸ்.


M Ramachandran
ஜூலை 23, 2025 18:14

நாட்டிற்கு தேவையற்ற சுமை, நாட்டின் நலனிற்கு எதிராக விரோதி நாடுகளுடன் கை குலுக்கும், அவர்களுக்காக செயல்படும் சுய நல அடிமை கான்கிரஸ்.


shyamnats
ஜூலை 23, 2025 15:39

கோடீஸ்வரரான நீங்கள் திடீரென்று காங்கிரசின் பொம்மை தலைவரானதெப்படி என்றும் மக்களுக்கு விளக்கம் தரலாமே ?


Sudha
ஜூலை 23, 2025 15:29

உங்களால தான்னு பரவலா பேசிக்கறாங்க


Sridhar
ஜூலை 23, 2025 15:23

அவருதான் உடல்நலம் கருதினு தெளிவா சொல்லிட்டாருல்ல, இன்னும் என்ன ஏன் ஏன்னு கேள்வி? சிம்பிள் மேட்டர் கூட புரியாத பயலுவளா இருக்கானுங்களே


முக்கிய வீடியோ