வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இன்ஜின் மாற்றியது செலவு காட்டப்பட்டிருக்கு. ஆனால் இன்ஜின் தான் மாற்றப்படவில்லை.
260 கோடீஸ்வரர்களை உருவாக்கிட்டாங்க.
பராமரிப்பில் கஞ்சத்தனம். டாட்டா ஆளுங்களே ஏர் இந்தியாவில் போக மாட்டாங்க. தனி விமானத்தில் போவாய்ங்க.
டாடா கம்பெனி ரத்தன் டாடா மறைவுக்கு பின் சீரழிந்துவிட்டது
அவுரு ஒழுங்கா என்ன? அவர் காலத்தில்தான் ஏர் இந்தியா வாங்கபட்டது. அப்போதிலிருந்தே இஞ்சின் மாத்தலையாம்.
எந்த வகையில் பார்த்தாலும் ஏர் இந்தியாவின் விமான சேவை கேள்விகுரியாக இருக்கும் பட்சத்தில் டி ஜி சி ஏ ஏன் இந்த டாடா குழும கம்பெனியை தரை இரக்க கூடாது?
ஒரு டாடா குழுமம் இதுபோன்ற முக்கியமான அதுவும் பயணியர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டது மட்டுமல்லாமல் மாற்றாத எஞ்சினை மாற்றியதுபோல ஆவணங்களில் மறைத்தது மிகவும் ஆச்சர்யமானதாகவும் வியப்பானதாகவும் உள்ளது. மக்களிடையே பல நூற்றாண்டுகளாக டாடா குழுமத்திற்கு உள்ள நற்பெயருக்கு இதுபோன்ற ஏதோவொரு அதிகாரியால் அவப்பெயர் ஏற்படுவதை நம்பமுடியவில்லை.