வாசகர்கள் கருத்துகள் ( 17 )
மத்திய அரசின் கல்வி கொள்கையை ஏற்க மாட்டோமாம்.. ஆனால் நிதி மட்டும் ஒதுக்க வேண்டுமாம்...இது எப்படி இருக்கு?..
இதே போல் செவிலியர் சம்பளத்துக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 440 கோடியை தராமல் இழுத்தடிக்கிறது. சென்னை உயர்நீதி மன்றம் ஒன்றிய அரசுக்கு ஓலை அனுப்பியுள்ளது. இதுவும் இன்றைய செய்தியில் வந்துள்ளது. தமிழ்நாட்டு வரிப்பணத்தை பிடுங்கி தரவேண்டியதை தராமல் கொடுமை செய்யும் பாஜக ஒன்றிய அரசு
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் “குட்டு” ன்னு ஏன் தலைப்பை போடவில்லை?
வரி வசூலித்துக்கொண்டவர்கள் பணம் கொடுக்கவேண்டிய ஒருவர் பணம் கொடுத்தால்தான் ஒரு பணி தொடரமுடியும். நான் கொடுக்க மாட்டேன் என ஆடம் பிடித்தால் பரவாயில்லை நீ செய் என்றால் இது எப்படி சாத்தியம். அரசு நீதித்துறை உட்பட ஒவ்வொரு துறைக்கும் பட்ஜெட்டில் போதிய பணம் ஒதுக்காமல் நீயே செலவு செய்துகொள் என்றால் அந்தந்த துறைகளுக்கு சாட்த்தியப்படுமா?
DMK லீகல் விங் வெரி STRONG
அயோகியதானம் செய்வது மாநில அரசுதான் ஒரு திட்டத்தில் சேராமல் நிதி மட்டும் கொடுங்க என்றால் எப்படி கொடுப்பாங்க .காங்கிரஸ் அரசு ஒரு திட்டத்த கொண்டு வந்தது பின்னர் வந்த பிஜேபி அரசு வேறு ஒரு திட்டத்தை கொண்டுவந்தது இப்ப நீங்க இல்லாத திட்டத்துக்கு நிதி கேட்டா எப்படி கொடுக்க முடியும் ஆட்சி முடியும் நேரம் நீதிமன்றத்தில் வழக்கை போட்டுட்டு கம்முன்னு இருந்திடுவாங்க
மத்திய அரசின் இந்த அயோக்கியத்தனம் புதியதில்லையே.. இதே பாஜக ஆளும் மாநிலங்களில் உடனடியாக கொடுத்திருப்பார்கள்.. இந்த பாரபட்சம் இந்தியாவிற்கு நல்லதில்லை
தமிழக நலனுக்கு எதுவும் செய்யாது மத்திய அரசு. ராஜ் பவனில் உட்கார்ந்துகொண்டு தமிழ் மக்கள் செலவில் வாழும் கவர்னர் இதெல்லாம் கேட்க மாட்டாரா?
முதலில் கணக்கு சொல்லு
உக்காந்து தமிழக மக்களின் காசை தின்னும் நீதாண் கணக்கு சொல்லணும்
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி வழங்க தமிழகம் கோரிக்கை. ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி கிடைக்கவில்லை என்றால் தனியார் பள்ளிகளுக்கான கட்டாய கல்வி உரிமைக்கான கட்டணங்களை மாநில அரசு தன் நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்கிறது. திமுக வழக்கறிஞர் வில்சன், 153 கோடி தமிழக செலவு. 342 கோடி மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்கிறார் . வில்சன் முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுகிறார். தமிழகம் தன் நிதியிலிருந்து செலவு செய்ய வேண்டும் என்கிறது. வில்சன் பழைய பிரச்சனை கொண்டு திசை திருப்பி விவாதிக்கிறார். உச்ச நீதிபதிக்கு வழக்கு புரியவில்லை
நீ மிக பெரிய பு த்திசாலி தான் உடனே உனக்கு புரிந்து விட்டது
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஸ்வீட் பாக்ஸ் போயி விட்டது போலிருக்கிறது