வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பாரத் அரிசியின் தரம் குறைவாக உள்ளது. ரேஷன் கடைகளில் 5 கிலோ பைகளில் புழுங்கல், பச்சை அரிசியும், கோதுமையும் வழங்க வேண்டும்.
தீம்கா மாதிரியே நாங்களும் வெட்கமில்லாமல் லேபல் மட்டுமே ஒட்டுவோம் என்கிறார்.
அடுத்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் மீண்டும் வரும், கவலைப்பட வேண்டாம்! அதுவரை சங்கிகள் மறந்து விடுவார்கள்!
கோவில் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இலவச அரிசி கொடுத்தது இந்த சங்கிகள் அரசு தான்....நினைவிருக்கட்டும்.....!!!
கொத்தடிமையே தேர்தல் வாக்குறுதி கொடுத்தால் அதை நீங்க தான் நிறைவேற்றணும் அதற்கு மத்திய அரசு எதுக்கு கொடுக்கணும்
ஜூம்லா கதம் ஹோ கயா... மக்ஜளுக்கு அள்ளிக்குடுக்க பா.ஜ காரங்க என்ன இளித்த வாயன்களா?
ஜெகஜீவன்ராம் தான் பத்தாண்டுகளாக வருமானவரி செலுத்தவே மறந்து விட்டதாக பார்லிமெண்டில் ஒப்புக் கொண்டார். அவர் பாதையில் சித்தராமைய்யா செல்ல விருப்பம்.
return not filed for ONE YEAR
அது தான் காவிரியில் தண்ணீர் தராமல் தாங்களே அனைத்து நீரையும் வைத்து நெல் விளைய வைக்கின்றீர்கள். அதனை வைத்து தங்கள் மக்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே. தமிழக சந்தைகளை தங்கள் அரிசி தானே ஆக்கிரமித்திருக்கிறது. இதிலே மத்திய அரசு தரவில்லை என்று குறையாக்கும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின் மகளிர் உரிமை தொகை ரூ.2000த்தை நிறுத்தியது ஏன்..... சொல்லுங்கள் சித்தராமையா அவர்களே....!!!
பாரத் அரிசி கொடுத்து மக்களுக்கு உழைத்த பா.ஜ சில நாட்களில் மீண்டும் கொண்டு வரும்
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
2 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
2 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
10 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
10 hour(s) ago | 1
தசரா கொண்டாட்டத்தை ஒட்டி உ.பி.,யில் இன்டர்நெட் சேவை முடக்கம்
10 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
12 hour(s) ago | 9