வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அடுத்த விக்கெட் டவுன். யாராவது 75 வயசு ஆச்சே, பதவி விலகுன்னு சொல்வீங்க?
இவர் ரோடு போடுவதிலேயே கவனம் செலுத்தியிருக்கலாம். அவர் துறையை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாத பெட்ரோலிய துறை விஷயங்களில் ஏன் மூக்கை நுழைத்தாரோ தெரியவில்லை. சமீப காலங்களில் சாலைகளிலும் நிறைய குறைபாடுகள் தெரிவிக்கப்படுகிறது. தன மகன்களை எத்தனால் வியாபாரம் செய்ய விட்டுட்டு இவர் வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால், விஷயம் வெளிவந்திருக்காது. இவர் எதோ பெட்ரோலிய துறையின் மந்திரி போல எத்தனால் பற்றி அறிக்கைகள் ஏன் விடவேண்டும்? எத்தனாலுக்கு gst வரி வேறு கட்டாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்க வழிவகை வேறு செய்திருக்கிறார். எத்தனாலின் விலை குறைவு எனும்போது அதை கலப்பதனால் வரும் லாபத்தை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதுதான் முறை. அதை இவர் செய்யவில்லை. இவர் முழுநேர வியாபாரியாக மாறலாம்.
இந்த அனுகூல சத்ருவை அத்வானியை ஓரம் கட்டியது போல் ஒதுக்கி தள்ளிவிட வேண்டும் இவரும் நம் சோழவந்தான் சுப்பிரமணிய சாமியும் ஒரே குணத்தை கொண்டவர்கள் அதாவது கூட இருந்தே குழி பறிக்கும் எண்ணம் கொண்டவர்கள் ஆகவே இவரை இத்தோடு கழட்டி விடுவது பாஜகவிற்கு நல்லது
அடடே எவ்வளவு கரிசனம் பாவம்
சாலைப்போக்குவரத்தில் சாதனை செய்தவர். எத்தனால் விஷயத்தில் நிபுணர்களை கலந்தாலோசித்து சொல்லியிருக்கலாம். எல்லா பெட்ரோல் என்ஜின்களும் எத்தனால் கலந்த பெட்ரோலில் நீண்டகால அடிப்படையில் வேலை செய்யும் என்று சொல்லி விட முடியாது.
நிதின் கட்காரி ..... ஒரு தேர்ந்த அரசியல்வாதி .. ஜென்டில் மான் ... இன்னும் அடுக்கலாம் கட்காரி பிரதமர் ஆகலாம். சரியான தகுதி உண்டு .
அருமையாக செயல்படும் ஒருவர். நெடும்சாலை துறையில் அற்புதங்கள் செய்தவர். இந்தியாவின் முகம் மாறியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. நல்லவர்களுக்கு காலம் இல்லை.
பிரதமர் ஆக பட வேண்டிய ஆள், சதிவலையால் கவர்னர் ஆக மாற்றப்படுகிறார். இவர் அல்லது ராஜ்நாத் சிங் பிரதமர் அனால் நானும் பா ஜா வுக்கு வோட்டு போடுவேன் .
கட்கரி நாக்பூரை சேர்ந்தவர் மோடி எதிர்ப்பாளர் ஆனால் மோடி நினைத்தால் கட்கரி கவர்னர் ஆக்கப்படுவார் ஆர் எஸ் எஸ் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது