உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுடன் பேச்சு நடத்த விருப்பம்: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இந்தியாவுடன் பேச்சு நடத்த விருப்பம்: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

புதுடில்லி: போர்நிறுத்த அறிவிப்பை ஏற்று இந்தியா நேற்று(மே 10)தாக்குதலை நிறுத்தியிறுந்த நிலையில் பாக்., ராணுவம் அத்துமீறி மீண்டும் தாக்குதலை தொடர்ந்து எலையோர மாநிலங்களில் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று(மே 11) பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் இந்தியாவுடன் பேச்சு நடத்த விரும்புவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தலின்படி முதலில் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பாக்., மீண்டும் அதனை மீறி நேற்று மாலையில் மீண்டும் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தாக்குதலை தொடங்கியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துவருகிறது. தற்போது பாக்., பிரதமர் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போர்நிறுத்த வாக்குறுதியை மீறிய பாக்., செயல்பாடு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Barakat Ali
மே 11, 2025 09:09

தீவிரவாதத்தை ஊக்குவிக்க வேண்டியது. அதன் விளைவாக மரண அடி கிடைத்தவுடன் சமாதானம் பேச வேண்டியது. இதுதான் எல் டி டி இ கடைபிடித்த அதே தந்திரம் ......


vbs manian
மே 11, 2025 08:33

பாக்கை என்றும் நம்ப முடியாது. வன்முறை வெறி ரத்தத்தில் உள்ளது. அரசியல்வாதிக்கு மதிப்பில்லை. எல்லா முடிவுகளும் ராணுவத்தின் கையில். இந்தியாவுக்கு தீர தலைவலி. உலகமே திரண்டு சமாதானம் அமைதி என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.


Prasanna Krishnan R
மே 11, 2025 07:53

முகலாயர் காலத்தில், உங்கள் குடும்பம் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கள் மன்னர்களுக்கு துரதிர்ஷ்டம்.


Kasimani Baskaran
மே 11, 2025 07:52

இந்தியா தாக்குதல் ஆரம்பிக்கும் முன்னரே பதுங்கிய தைரியசாலி இவர்தான். இராணுவம் இவரது கட்டுப்பாட்டில் இல்லை. ஆகவே இந்தியா பேச்சுவார்த்தையின் பேரில் தீவிரவாத ஆதரவு அரசியல்வாதிகள் நாலுபேரை இந்தியாவுக்கு கொண்டுவந்து பிரியாணி கொடுத்து உபசரிக்கலாம்.


ஈசன்
மே 11, 2025 07:50

எப்படியோ உலக போலீஸ் காலில் விழுந்து போரை நிறுத்திட்டே. இது தற்காலிகம் தான் ராசா. உங்க நாட்டு தீவிரவாத நாய்கள் மீண்டும் வாலாட்டினால் அடுக்க முறை இரக்கம் காட்ட மாட்டோம்.


Rajan A
மே 11, 2025 06:20

இவர்களை இன்னுமா நம்ப சொல்றாங்க? இதே ஷெரீஃப் சகோதரர் 99ல் என்ன செய்தார்?


xyzabc
மே 11, 2025 04:18

எப்படியோ வாங்கியாச்சு IMF loan


பா மாதவன்
மே 11, 2025 01:15

முதலில் பாகிஸ்தான் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பை நம் நாடு துவம்சம் செய்து விட்ட படியால் அந்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்பட்டது. மீண்டும் அதை சரிசெய்திட அல்லது நிறுவிட சில மணி நேரம் அவகாசம் தேவைப் பட்டிருக்கலாம். அதற்காகத்தான் மூச்சு விட சில மணி நேரம் போர் நிறுத்தம் கேட்டிருப்பார்கள் போல் உள்ளது. இன்னும் அவர்கள் அடங்க வில்லை. எனவே வலுவாக நாலு சாத்து சாத்தினால் தான் ஒழுங்காக மண்டியிடுவார்கள்.


பா மாதவன்
மே 11, 2025 00:52

அந்த நாட்டு பிரதமர் ஒரு செல்லா காசு. அவருக்கு அங்கு மதிப்பு கிடையாது. இந்த ஆளு விருப்பப்பட்டாலும், அசீம் முனீர் என்ற அந்த நாட்டு ராணுவ தீவிரவாதி உடன் பட மாட்டான். முதலில், தாக்குதல் நடத்த வேண்டிய தீவிரவாதிகளின் பெயரில் அவன் பெயரை சேர்க்க வேண்டும்.


கிஜன்
மே 11, 2025 00:43

நமக்கு சமமாக உக்கார்ந்து பேச விரும்புகிறாராம் .... தலையெழுத்து .... உணர்ச்சிகள் அதிகரித்து விவேகம் குறையும்போது ...கேவலங்கள் தவிர்க்க முடியாது ...


முக்கிய வீடியோ