வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒரு வருடத்தில் பிரிந்து போனால் அவளுக்கு வாழ்க்கை இல்லை என்று ஆகிவிடுமா? இவளே உங்கள் மகளாக இருந்திருந்தால் உங்களுடைய வாதம் இப்படியே இருக்குமா? ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு பெற்றவளையும் தவிக்க விட்டு வாழ வந்தவளையும் ஏமாற்றிவிட்டு போனவனுக்கு வக்காலத்தா?
நமது சட்டமேதைகள் வகுத்த சட்டங்களின் படி செயல்படும் நீதிமன்றங்களின் லட்சணம். அவிங்களே ஒத்துக்கிட்டாங்க.
ஆஹ மொத்தம் இழப்பீடுக்குதான் கோர்ட்டுக்கு போயிருக்கிறாள் இந்த பெண்மணி... 25 லட்சம் ரூபாய் 20 வருஷத்துக்கு முன் பெரிய பணம்தான்... வெறும் 1 வருஷத்துக்கு மேலும் மேலும் பணமா ?.. கோர்ட் இதை encourage பண்ணினாள் நாளை எல்லா பெண்களும் பணத்துக்காக இதே வேலைய செய்ய ஆரம்பிபர்ஹல் .. பாலிவுட் நடிகைகள் ஏற்கனேவே இதை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் ... அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இது அன்றாட நடைமுறை..
விவாகரத்து விஷயத்தில்... 22 ஆண்டுகள் போராட வேண்டி உள்ளது.... ஆனால் மாற்று மதத்தை சேர்ந்த ஆட்கள்..... தலாக்.... தலாக்.... தலாக்.... என்று சொல்லி விட்டு போய் விடுகிறார்கள்.... என்னங்கடா உங்க சட்டம்.... நாடு விளங்கிடும்.... அனைவருக்கும் பொதுவான சட்டத்தை கொண்டு வாருங்கள்.... இல்லை சட்டத்தை தூக்கி குப்பையில் போடுங்ககள்.
பெண் என்றால் இளக்காரம் இங்கேதான். 30 வருட காலம் என்பது வாழ்வின் பாதி பங்கு. இந்த முப்பதாண்டுகளில் இந்த பெண் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்? அந்த கணவனின் தாயாரையும் இந்த பெண்ணிடம் இருக்கின்றார் என்றால் ஆச்சர்யம்தான். அப்போ அந்த பெண் மீது எந்த தவறும் இருக்க வாய்ப்பில்லை என்றுதானே அர்த்தம். மூன்றுமுறை விவாகரத்து வழங்கிய அந்த மாமேதைகளை பணியிலிருந்தே நீக்கி இருக்க வேண்டும். பல போலி நீதிபதிகளின் பின்புலத்தை ஆராய வேண்டும். விவாகரத்து நடைமுறையை இன்னும் திருத்தும் செய்திடவேண்டும்.