வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மஹாலக்ஷ்மியுடன் தங்கியிருந்தவர் பெயர் ஏன் வெளியிடப்படவில்லை ? அமைதி மார்க்கத்தவரோ ?
அதில் என்ன சந்தேகம்
சகோதரா கொலை செய்தவர் பெயர் ரஞ்சன் ராய், கொலையாளி இந்த மதத்தை சேர்ந்தவர் என்று சொல்வீர்களா, அல்லது கொலையாளி பெயர் ரஞ்சன் ராய் என்று மட்டும் சொல்வீர்களா. குற்றவாளியை குற்றவாளியாய் மட்டும் பாருங்கள். குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் அதற்குரிய தண்டனை கிடைக்கவேண்டும் அவ்வளவுதான்
திராவிட மாடல் விடியலிடமும் திராவிட கொழுந்து பெரியாரின் சீடன் அண்ணன் சுநா பானா வீணா விடம் திருமணம் கடந்த உறவில் ஈடு பட்டால் இது தான் நடக்கும் என்று யாராவது சொல்லுங்கப்பா...
கண்டவருடன் உல்லாசமாக இருப்பது இப்பொழுதெல்லாம் சாதாரணமாகி விட்டது. நமது கலாச்சாரத்தை மதிக்காதவரை இதற்க்கெல்லாம் தீர்வே கிடையாது.
கலியாணம் ஆன பெண்கள் புருஷனுக்கு அடங்கி குடும்பம் நடத்த வேண்டும். இருபத்தி ஒன்பது வயஸில் புருஷனை விட்டு விலகி எவனுடனோ வாழ்ந்தால் இப்படித்தான். கலி முற்றி விட்டது !
கலியாணம் ஆன பெண்கள் புருஷனுக்கு அடங்கி குடும்பம் நடத்த வேண்டும். இருபத்தி ஒன்பது வயஸில் புருஷனை விட்டு விலகி எவனுடனோ வாழ்ந்தால் இப்படித்தான். கலி முற்றி விட்டது !
கன்னடத்தான் ஈவேரா காட்டிய வழியில் போகக்கூடாது ன்னு சொல்லி திராவிடத்துக்கு எதிரா செயல்படறீங்க ......
ஈவேரா காட்டிய வழியில் போகக்கூடாது ன்னு சொல்றீங்க .......... திராவிட கலாச்சாரம் கூடாது ன்னு நீங்க சொல்றதாலதான் எங்க ஸ்டாலின் இன்னும் நூறு வருசத்துக்கு திராவிடத்தின் அவசியம் இருக்கு ன்னு முழங்கியிருக்கிறார் .........