வாசகர்கள் கருத்துகள் ( 13 )
முறை தவறிய வாழ்க்கை முறை என்றைக்குமே ஆபத்து. அது ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி. குடியை விட கொடுமையானது காமத்திற்கு அடிமையாவது.
மிகவும் சரியான .. தேவையான தீர்ப்பு
சபாஷ் சரியான தீர்ப்பு,இந்தியாவுக்கு எதிரான கலாச்சாரம்
எல்லாம் நன்மைக்கே
நீதியரசர்களே, பார்ட்னர் சரி. அதுக்காக இந்த காம வெறி பிடித்த ஆண் பார்ட்னர் உபயோகப்படுத்தி போட்ட டூத் பிரஷ் போல பெண்களை நினைத்து இது மாதிரி நடத்தியதற்கு எந்த தண்டனையும் இல்லையா, அப்படியே விட்டுவிடலாமா?
கல்யாணம் வேண்டாம் காமம் தான் வேணும் என்று வந்த அந்த தறுதலை பெண்ணுக்கு முட்டு குடுக்க வந்தவரு ஆம்பளையா இல்ல பொம்பளையா ??? வரவேற்க தக்க தீர்ப்பு
சரியான தீர்ப்பு. ஒரு மடத்தில் பலர் வந்து தங்குவார்கள். விருப்பப்படி மடத்தை விட்டு போவார்கள். அது போல் தான் வாழும் தற்காலிக உறவு. ஒரு சந்தோசதுக்காக அவர்கள் ஆசை முடியும் வரை வாழ்வது. பின்பு பிரிவது. இது மனித வாழ்வு இல்லை.
திருமணம் சட்ட பூர்வமாக இருக்க வேண்டும். பதிவு கட்டாயம். பாலியல் பலாத்கார புகார் கொடுக்கும் பெண் திருமணம் முன் தந்தை பாதுகாப்பு. பின் கணவர் பாதுகாப்பு. கணவர் இறந்த பின், மறுமணம் புரியாத வாழ்க்கை வாழும் பெண்ணிற்கு அரசு முழு சட்ட பாதுகாப்பு, சலுகைகள் தர வேண்டும். அறிமுகம் இல்லாத நபரிடம் விரும்பி பழகி அரசிடம் புகார் சொல்வதை எப்படி விசாரித்து தீர்வு காண முடியும்.? நான்கு சுவருக்குள் நல்லது கெட்டது நடப்பதை அறிவது கடினம். Live in together மோசமான கலாச்சாரம். இதனை நம் நாட்டில் அனுமதிக்க கூடாது.
வன்முறை என்று கோர்ட் வரை போவானேன் ? 'போடா நீயும் ஆச்சு, உன் உறவும் ஆச்சு ' என்று கழற்றிக்கொண்டு பிரிய வேண்டியதுதானே இது no commitment ஒப்பந்த வாழ்க்கைதானே
அப்ப, விபச்சாரத்திற்கும் லிவிங் டுகெதர்-க்கும் என்ன வித்தியாசம் .
உண்மை.
Good .
மேலும் செய்திகள்
சீன விசாவுக்கு லஞ்சம்: காங்., எம்.பி., கார்த்திக்கு சிக்கல்
1 hour(s) ago | 3
தேசிய விவசாயிகள் தினம்
1 hour(s) ago
மருத்துவக் கருத்தரங்கு
1 hour(s) ago
இந்திய மருத்துவ சங்கம் கிளை நிர்வாகிகள் தேர்வு
2 hour(s) ago
காங்., நிர்வாகிகளுக்கு காலண்டர் வழங்கல்
2 hour(s) ago
பெத்தி செமினார் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
2 hour(s) ago
சாலை பணி துவங்கியது
2 hour(s) ago