வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உ பி யில் நடந்ததால் சும்மா இருக்கோம். இதுவே தமிழ் நாட்டில் நடந்திருந்தால், விடியல் ஆட்சி, திராவிட மாடல் னு கூவி இருப்போமல்லவா???
வேலை வெட்டியில்லாம வேடிக்கை பார்க்கும் கூட்டத்தப் பாருங்க.
ஏழெட்டு வருஷம் முன்னாடி ஸ்ரீரங்கத்தில் இப்பிடிதான் மண்சரிந்து ஒரு தத்தி இஞ்சினீயர் உட்பட ஆறு பேர் இறந்தனர். பக்கத்து வீடும் இடிஞ்சு விழுந்தது. திராவிடன் எல்லாத்துக்கும் முன்னோடி.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களில் உணவுகளில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீரைக் கலப்பது, உடற்கழிவுகளை கலப்பது போன்ற சம்பவம் மிகவும் சர்வ சாதாரணமாகிவிட்டது,
இன்று கட்டிடங்கள் கட்டுபவர்கள் அரைகுறை படிப்பறிவுள்ளவர்கள். அவர்கள் எண்ணமே குறைந்த காலத்தில் பெரிய பணக்காரார்களாகிவிடவேண்டும். ஆகையால் அவர்கள் கட்டிடத்திற்கும், கட்டிடம் கட்டும் ஊழியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு எதுவும் கொடுக்கமாட்டார்கள். விளைவு கட்டிடங்கள் விழும், மண் சரியும், உயிர்பலி ஏற்படும். இந்த நிலை மாறவேண்டும். மாறுமா ...?