வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இப்படியே மாறி மாறி உதார் விட்டே காலத்தை ஓட்டி விட முடிவு செய்து விட்டார்கள் போல் தெரிகிறது!
அணு ஆயதங்கள் உடைய பாகிஸ்தானுடன் வெளிப்படையான போர் சாத்தியமில்லை. இந்தியாவிற்கும் பேரிழப்பு நேரிடும். கவனமாக நேரம் பார்த்து அடிக்க வேண்டும்.அவசரக்குடுக்கைகள் கவனத்துடன் கருத்து பதிவிட வேண்டும்.
தாமதிப்பதில் அர்த்தமுள்ளது ...... அங்கே ஐ எஸ் ஐ வெளிப்படையாகவே அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது ......
பாகிஸ்தானை பிறகு பார்க்கலாம்.
Already more than 15 days is over. செய்து காட்டுங்கள். அப்பதான் பாக்கிஸ்தானுக்கு பயமிருக்கும். வாலாட்டாமல் அடங்கியிருக்கும்.
நம் நாட்டுக் குள்ளேயே இருந்து கொண்டு நம் தேசதிற்கு எதிராக கருத்து கூறுபவர்கள், பாகிஸ்தான் ஸ்லீபர் செல்களை என்ன செய்ய போகிறோம், இவர்கள் நம் தேசதிற்கு மிகவும் ஆபத்தானவர்கள் இவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் ஒழித்து கட்ட வேண்டும்.
சூளுரை கொடுப்பதில் இந்திய தலைவர்களை மிஞ்சமுடியாது. செயலில் காட்டுங்களப்பா?
சொல்லாதீங்க, செய்ங்க
ராசா...சண்டைக்கு போறது டாஸ்மாக் போற மாறி நினைபோ
when? Merely telling does not take us the target in rooting out terrorism
rajan.you don't have knowledge to rush or proper brain