வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தம்பி அப்படியே ஆந்திராவுக்கு 20, 000 கோடிக்கு ரெண்டு திட்டம் பார்ஸல்
ஆங்கிலத்தில் "எ" என்ற எழுத்தில் ஆரம்பமாகிறது "ஆந்திர பிரதேசம்" அதுபோன்று "பி" என்ற எழுத்தில் ஆரம்பமாகிரற்றது "பீகார்" ஆகையால் இவ்விரு எழுக்களைக்கொண்ட மாநில முதல்வர்கள் பாரதிய ஜனதா பார்டியுடன் சேர்ந்து மத்தியில் ஆராட்சி அமைப்பது நாட்டின் நிரந்தர ஆட்சியைத்தான் குறிக்கிறது
சந்திரபாபு நாய்டுவும், நிதிஷ்குமாரும் இதே மனநிலையில் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்று நான் அந்த எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
மோதி யை விட அரசியலில் அனுபவம் மிக்கவர் சந்திரபாபு. ஆனாலென்ன? அரசியல் வாழ்க்கை காங்கிரஸ் கலாச்சாரத்தில் துவங்கியதுதான் இன்னும் பிரச்சினை. இன்னும் அதிக மனமாற்றம் தேவை.
ஆக்க பூர்வமாக எதிர்க்கட்சிகள் செயல்படவேண்டும் அதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி எந்த காரணத்திற்காகவும் இருசபைகளையும் முடங்க விடமாட்டோம் அவைத்தலைவர் முன்னால் ஒன்று கூடி கூச்சல் குழப்பம் விளைவிக்க மாட்டோம் விவாதத்தில் அவைத்தலைவர் கட்டளைக்கு ஏற்ப பங்கெடுப்போம் செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளை விவாதிக்க மாற்றவிவாதங்களை ஒத்திவையுங்கள் என்று கோரமாட்டோம் என்ற சபதத்துடன் அவையை நடத்தவிடுவோம் என்று உறுதிமொழி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் எடுத்துவிட்டு வரவேண்டும் அரோக்கியமான ஜனநாயகத்திற்கு எதிர்க்கட்சிகள் வழி வகுக்க வேண்டும்
எல்லோருக்கும் ஒரு " ரியலைசிங் நிலை" ஒன்று உண்டு. அதைத் தாண்டமாட்டார்கள். அது போல தான் நிதிஷ்ஜியும் நாயுடுகாருவும். மேலும் இண்டி கூட்டணியே துண்டு கூட்டணியாகவும் இந்த தேர்தலிலேயே சண்டை போட்ட கூட்டணியாகவும்தானே இருக்கிறார்கள்? எதை நம்பி அவர்கள் போக இயலும். ஆகவே அறிந்து, தெரிந்து பின் புரிந்து கொண்டு செயலாற்றி தங்கள் மாநிலத்திற்கு நன்மை பெற்றுத்தர மோடிஜிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அது தொடர இறைவனை வேண்டுவோம். அந்நிய சக்திகளை தலைவாசலிலாவது நிறுத்தி வைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் அவர்கள் தம் தவறை புரிந்து கொள்வர்.
வயித்தெரிச்சல் யாரை விட்டது.
நாட்டுக்கு நல்ல விசயங்கள் மட்டுமே தேவை என்று மக்கள் சொல்லிவிட்டார்கள். சனநாயகம் என்று சொல்லி விட்டு பொழுதை போக்க இல்லை. இதை அனைவரும் உணர்ந்தா சரி.
நீங்கல்லாம் ரொம்ப எதிர்பார்த்து அவரை நோகடிச்சா உதறிட்டு போயிடுவார் நாயுடு காரு ....
பாராட்டு அதிகமா இருக்குதே கேட்ட துறை கிடைச்சிட்டுதோ
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
4 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
4 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago