வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்ற விபரத்தை மறைப்பதைப் பார்க்கும் போது அது பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்தது போல் உள்ளதே!
வேற என்ன எதிர் பார்க்க முடியும்??
பிஜேபி அரசு சாதனை
பீமாரு மாநிலங்களில் மத்திய பிரதேசம் ஏற்கனவே உள்ளது.. அதில் புதிதாகச் சேரவிருப்பது தமிழகம் .....
மருந்து எங்கே தயாரானது.. தயாரித்தவர் கிம்ச்சை மன்னரின் பினாமியாகக்கூட இருக்கலாம்..
இந்த புழுக்கள் உள்ளே போயிவயத்தில் இருக்கிற பாக்டீரியாவையெல்லாம் கொன்னு சாப்புட்டுரும் போல.
இந்த மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்கின்ற அளவில் உள்ள நிகழ்வுகளும் தற்போது சாதாரணமாக நடக்கிறது. மருத்துவமனைகளில் தூய்மை கேள்விக்குறியாகிறது. 100% ஆய்வு தேவை. இல்லாவிட்டால் அரசு மருத்துவமனை பேர் கெட்டுப் போகும். இப்போதெல்லாம் சிறுசிறு அலட்சியங்கள் கூட வலைதளங்களில் மக்களால் விவாதிக்கப்படுகின்றது. விழிப்புணர்வு பலமடங்கு தேவை.
நான் வேஜிட்டேரியன் எதிருயிரி மருந்து எங்கு தயாரித்தது என்று தகவல் வரும் வரை கருத்து சொல்வது சரியல்ல..
நாட்டில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் மாதா மாதம் ஆய்வு நடைபெறவேண்டும். அதுவும் நேர்மையான ஆய்வு. தரமற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும். மக்களின் உயிரை காப்பாற்றும் மருந்தில் தரமில்லையென்றால் ... அப்படி தரமற்ற மருந்து தயாரிக்கும் நிறுவன முதலாளிகளுக்கு கடுமையான தண்டனை நிறைவேற்றப்படவேண்டும்.