வாசகர்கள் கருத்துகள் ( 8 )
என்ன தான் சொன்னாலும் இந்த விஷயத்தில் வட இந்தியா தான் டாப். எத்தனை வருடங்கள் ஆனாலும் தமிழ்நாடு வட இந்தியாவை இந்த மாதிரி விஷயங்களில் முந்த முடியாது!
இதற்கு வழக்கு தேவையில்லை. சுட்டு தள்ளி விட்டு அதன் தீவிரத்தை உணர்த்த வேண்டும்
பன், பட்டர் ஜாம் துறையில் ஊழலைத் தேடிக் கிட்டிருக்காங்க. ஒரு பத்துரூவா மாட்டுனாலும் போதும். அவரை தூக்கி உள்ளே வெச்சுருவோம். பேக்கரி ஆளுங்க உஷாரா இருங்கணும்.
இந்த லிஸ்டில் எதோ தப்பு இருக்கு ...
குஜராத் இல்லாதது பலத்த சந்தேகத்த எழுப்புது ... சூரத் ... காந்திகர் ... அகமதாபாத் ....இது இல்லாத லிஸ்ட் லிஸ்ட் இல்ல ... என்னவோ தப்புனு இந்த லிஸ்டில் ....
தமிழ்நாடும் இருக்கவேண்டியது.. இங்க கஞ்சா விற்றே சம்பாதிக்கிறார்கள். அதற்கு ஜீ எஸ் டி போடச்சொல்லி அமைதி கடைக்காக்கும் மக்கள் உழுந்து புரண்டு கேட்கிறார்கள்.. சரியா பொய்யனாரே ?
வடக்கு ஏமாற்றுவதில் வல்லவர், நாம் பன் பட்டர் தகராறு மட்டும் செஞ்சாலும் ஏமாற்றப்படுகிறோம் என்பது உண்மை , இதனால் ஏய்ப்பு வல்லுனர்கள் ஒன்றாக கோவையில்கூடி வந்து முகாமிட்டு…
அப்போது மும்பைய்யகார் புத்திசாலிகள் நாம் என்ன இந்த திருட்டில் பின் தங்கி யிருக்கிறோமா. அடுத்த ஆண்டுக்குள் நாம் எல்லோரையும் முந்தி விடுவோம். இப்போர் என்ன செய்வாங்க ஹா ஹா