உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யோகி பேச்சு: ஆர்.எஸ்.எஸ்., வரவேற்பு

யோகி பேச்சு: ஆர்.எஸ்.எஸ்., வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரா: ஹிந்துக்களின் ஒற்றுமை குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஹிந்து ஒற்றுமை குறித்து யோகி ஆதித்யநாத் பேசினார்.'நாட்டைவிட எதுவும் உயர்ந்ததல்ல. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் தான், நாட்டுக்கு எழுச்சி கிடைக்கும். நாம் பிளவுபட்டால், வீழ்வோம். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் என்ன நடந்தது என்பதை கவனிக்க வேண்டும். அதுபோன்ற தவறு நடக்கக் கூடாது' என, யோகி ஆதித்யநாத் அப்போது பேசினார்.இந்நிலையில், மதுராவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தேசிய மாநாட்டில் பங்கேற்ற, அதன் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே கூறியதாவது:நாம் பிளவுபட்டால், வீழ்வோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியது சரியான கருத்தாகும்.மதம், ஜாதி, கொள்கைகளின் அடிப்படையில், ஹிந்துக்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.மொழி, மதம், மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று நாம் பிளவுபட்டால், வீழ்வோம். ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே, ஹிந்து மதம் நிலையாக இருக்கும். ஹிந்துக்களிடையே ஒற்றுமை தேவை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

AMLA ASOKAN
அக் 30, 2024 10:37

இந்தியன் என்ற சொல் அணைத்து மதத்தினறையும் ஒன்றிணைக்கும் வார்த்தை . அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றலாம் . ஒரு அரசியல் வாதி அது குறித்து தனது விமர்சனத்தை வைக்கலாம் . ஆனால் ஒரு முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் ஒன்றுபட வேண்டும், அப்பொழுது தான் அவர்கள் வலிமை பெறமுடியும் , எனக்கூறுவது அப்பட்டமான மதவாத அரசியல் . இது நாட்டிற்கு கேடு விளைவிக்கும் .


RAMAKRISHNAN NATESAN
அக் 28, 2024 14:31

ghazwa e hind செயல்படுத்துவது யார் ???? ஆர் எஸ் எஸ் ஆ ????


venugopal s
அக் 28, 2024 13:49

ஹிந்துக்களின் ஒற்றுமை உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட தமிழர்களின் ஒற்றுமை எங்களுக்கு முக்கியம். மதத்தின் அடிப்படையிலான ஒற்றுமையை விட மொழியின் அடிப்படையிலான ஒற்றுமையை முக்கியமாக நாங்கள் நினைக்கிறோம். அது தான் நம்மிடையே உள்ள வித்தியாசம்!


raja
அக் 28, 2024 19:16

அப்பி என்றால் உடன் பிறப்பே முதலில் நீ எதிர்க்க வேண்டியது ஒத்த டோலக்குடன் திருட்டு இரயில் ஏறி வந்த ஒன்கொள் தெலுங்கன் கட்டுமர கோவால் புற கொள்ளை கூட்ட குடும்ப அரசியல் செய்யும் திராவிடர்களை தான்


mindum vasantham
அக் 28, 2024 13:44

ஜாதி விட்டு திருமணம் செய்ய வேண்டும் , மற்றபடி ஒழுக்கம் போன்றவை கடைபிடிக்க வேண்டும்


S S
அக் 28, 2024 09:58

என்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களும் ஒடுக்கபட்டவர்களும் அரசியல் மற்றும் ஆன்மீகத்தில் உச்ச நிலை அடைகிறார்களோ அன்றுதான் ஒற்றுமை ஏற்படும். அதற்கு இடங்கொடுக்க இன்றைய ஆட்சியாளர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் முன் வர வேண்டும்


Bala Subramanian
அக் 28, 2024 13:53

எப்பொழுது தரமானவர்கள் அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் வருகிறார்களோ அப்பொழுதான் இது உறுபடும் இன்னும் தாழ்த்த பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற ஒரே தகுதியில் குடுத்து கொண்டு இருந்து கொண்டிருந்தால் எந்த முன்னேற்றமும் வர வாய்ப்பு இல்லை.. ஜாதி காழ்புணர்ச்சிதான் வளரும்


Indian
அக் 28, 2024 09:05

நாடு முன்னேற வேண்டும் என்றால், மதம், இனம், ஜாதி இல்லாமல் அனைவரும் ஓன்று பட வேண்டும். ஒரு மதத்தை ஏற்று கொண்டு இன்னொரு மதத்தை இழிவு படுத்துபவன் போல் அயோக்கியன் வேறு எவரும் இல்லை ....


raja
அக் 28, 2024 10:33

ஆனா திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட குடும்ப கொத்தடிமையாக நாங்கள் வந்தேறிகள் சங்கிகள் ஆரியர்கள் என்று பிரித்து பிரித்து கூறுவோம் ... அதை கண்டு கொள்ள கூடாது என்று சொல்லி இருக்களாம் உடன் பிறப்பே..


Indian
அக் 28, 2024 11:36

உன்னை போன்றவர்கள் தான் இந்த நாட்டிற்கு கேடு .


raja
அக் 28, 2024 13:10

அட கொத்தடிமையே எங்கோ நடக்கும் விசயங்களில் நன்றாக வக்கணையாக பேசும் நீ ஒட்டு போட்ட மாநிலம் ஆகிய தமிழகத்தில் திருட்டு திராவிடத்தின் கொத்தடிமையாக இருக்கிறாயே...கேடு எது நல்லது எது என்று கூட பிரித்து பார்க்க முடியாத மூடனாய் இருக்கிறாயே என்று வருத்த படுகிறேன்...


Indian
அக் 28, 2024 14:42

மூடனே ,கொத்தடிமையே , சங்கியே , நீ ஒரு கேடு


Indian
அக் 28, 2024 15:31

நல்லது எது , கேட்டது எது என்று நீ சொல்லி தான் எனக்கு தெரிய வேண்டுமா ?? உன் வேலைய பாரு .


raja
அக் 28, 2024 19:09

பார்த்தியா உன் கொண்டை வெளியில் தெரிந்து விட்டது சங்கி என்று பிரிவினைவாதம் பேசும் நீ இந்தியனாய் இரு என்று ஒற்றுமை பேசுவது ஓநாய் தான் ஒரு வெஜிடேரியன் என்று சொல்வது போல் உள்ளது கொத்தடிமையே...


Indian
அக் 29, 2024 13:35

போய் வேற வேலைய பாரு .........


veeramani
அக் 28, 2024 09:02

பாரத நாட்டின் ஹிந்துக்களின் ஒற்றுமை ..மிகவும் சரியான சமயத்தில் அருமையான பேச்சு. எனது வணக்கங்கள் யோகி ஜி அவர் களுக்கு.


Indian
அக் 28, 2024 12:29

ஹிந்துக்களின் ஒற்றுமை மட்டும் பேசாதே , மொத்த மக்களின் ஒற்றுமை பற்றி பேசு ...உன் பேச்சு மத துவேஷத்தையே தூண்டும்


raja
அக் 28, 2024 13:35

ஆனால் கொத்தடிமையாகிய நாங்கள் மட்டும் மசூதியின் ஜமாத்தார்கள் சொல்வதை கேட்டும் சர்சுகளின் பங்கு தந்தை சொல்வதை கேட்டும் த்திருடற்களாய் இருந்தாலும் சிந்தாமல் சிதறாமல் மத ஒற்றுமையை காட்ட அப்படியே ஒட்டு போடுவோம்... இல்லையா உடன் பருப்ப..


karthik
அக் 28, 2024 08:45

அபப்டி தான் தமிழ்நாட்டில் ஹிந்துக்களை பிரித்து அரசியல் ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிறார்கள் திராவிட கட்சிகள்


Haja Kuthubdeen
அக் 28, 2024 11:18

திராவிட இயக்கங்கள் வருவதற்கு முன்பு எல்லோரும் ஒரே இனமாக ஜாதி மத பிரிவு இல்லாமல் ஒன்றாகவா இருந்தோம்!!!!


raja
அக் 28, 2024 13:14

ஆனா அடித்துக்கொள்ள வில்லையே ஹாஜா...அவர் அவர்கள் தானுன்டு தான் வேலை உண்டு என்று சகோதரத்துவத்துடன் இருந்தார்கள்.... திருட்டு திராவிடர்கள் வந்த பிறகுதான் மத ஜாதி சண்டைகள் ஆணவ கொலைகள் என்ற வரலாறு தெரியுமா ...


பாமரன்
அக் 28, 2024 08:31

ரெம்ம்ம்ம்ம்ப ஓவர் ஃபீலிங் டோய்...


raja
அக் 28, 2024 08:30

சரியா சொல்லி இருக்கிறார் யோகி... இங்கே திருட்டு திராவிடர்களால் தமிழ் இந்துக்கள் பிளவு பட்டு இருப்பதால் இந்து மதத்தை டெங்கு மலேரியா கொசுக்களை போல் அழிப்போம் என்றும் இந்துகளின் கோயில்களை இடித்தும் இந்து என்றால் திருடன் என்றும் கூறிகிறானுவோ.. ..


பாமரன்
அக் 28, 2024 09:04

நான் சொல்லலை... ஆகஸ்ட் மாதம் பேசுனதுக்கு பகோடாஸ் கூட இப்போதான் ஃபீல் பண்ணுவாங்கன்னு...


raja
அக் 28, 2024 10:37

சாங்கி என்று கி மு வில் சொன்ன கேடுகெட்ட கோவால் புற ஒன்கொள் கொள்ளையன் விடியல் சொன்னதை இப்போது உன் கருத்தில் சொல்லி காட்டி மகிழ்ச்சி அடையும் ருவா 200 குடும்ப கொத்தடிமை நீ தானே பாமரா... நாவினால் சுட்ட வடு எப்போதும் ஆறாது என்பதை தெரியாத மூடன் இல்லை நீ என்று நம்புகிரேன் நான்...நீ எப்படி...


Haja Kuthubdeen
அக் 28, 2024 11:21

ஜாதி பிரிவு ஏற்றதாழ்வு உயர்ந்தவன் தாழ்ந்தவன் திராவிட இயக்கங்கள் ஏற்படுத்தியதா???


raja
அக் 28, 2024 13:16

ஆணவ கொலைகள் செய்பவர்கள் நீங்கள் சொல்லும் ஆரியர்கள் என்கிற பிராமினர்கள் அல்ல என்ற வரலாறு தெரியும் அல்லவா ஹாஜா...


raja
அக் 28, 2024 13:44

பிளாஸ்டிக் சேர் கொடுத்தும், தனக்கு முன்னால் கைகட்டி நின்று கொண்டு பேச செய்ததும் , நீ அந்த ஜாதி தானே என்ன்று வட்டாசியாளரை பார்த்து கேட்டதும் , அப்பெட்கர் கொண்டுவந்த இட ஒதுக்கீடு டுக்கு ஸ்டிக்கர் ஒட்டி நாங்கள் உங்களுக்கு போட்ட பிச்சை என்றதும் திராவிடம் இல்லை என்கிறாயா ஹாஜா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை