வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அந்த ரயிலில் ஒரு பெண் பயணி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு என்ன ஆகியிருக்குமோ, நினைத்தாலே மனசு திக் திக் என்று அடித்துக்கொள்கிறது. நாட்டுக்கு அந்த இளைஞனைப்போன்று பலர் வரவேண்டும். விகாஸ் திலிப் மற்றும் அவனுக்கு உதவிய மருத்துவர் தேவிகா தேஷ்முக் மிகவும் பாராட்டப்படவேண்டியவர்கள்.
வாழ்த்துக்கள்
நாம் பீடா வாயன் வடக்கன்ஸ் என்று நக்கலடிப்பதில் காலத்தை செலவழிக்கிறோம்
Indeed impressive
இனி ஒவ்வொரு ரயிலிலும் ஒரு ஆஸ்பத்திரி / முதலுதவி கோச் ஓட்டலாமே...
நீ காமெடி செய்ய வேறு செய்தியே கிடைக்கலையா, நல்ல புத்தகங்களை படித்து உலக அறிவை வளர்த்துக்கொள்.
நல்ல கருத்தை முன்வைத்த முரசொலி வாசகருக்கு நன்றி. தமிழக அரசு பஸ்களில் இந்த தேவையே இருக்காது. பிரசவம் ஆக வேண்டுமென்றால் அரசு பஸ்சில் எரினால் போதும்.
கடவுள் என்றும் மனித உருவில்தான் வருவார் என்பது உண்மைதான்.
சரியாக சொன்னீர்கள். அந்த குழந்தையும், பெற்றோர்களும் நலமாக இருக்க வாழ்த்துக்கள். அந்த இளைஞருக்கும் அவரது தோழியான மருத்துவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மேலும், 50 கிலோமீட்டர் க்கு ஒரு இடத்திலாக ரயில் நிலையத்திலேயே மருத்துவமனை இருந்தால் நன்றாக இருக்கும். இதனை செலவாய் பார்க்காமல் சேவையாக கருதி ரயில்வே துறை செய்ய பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.