உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார்கேவுக்கு ‛இசட் பிளஸ் பாதுகாப்பு

கார்கேவுக்கு ‛இசட் பிளஸ் பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையின் படி காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ‛இசட்' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை அமைப்பு , மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது.இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் கார்கேவுக்கு ‛இசட்' பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய கம்பெனிகள் படைப்பிரிவு போலீசார் கார்கேவுக்கு பாதுகாப்பு வழங்குவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ