வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர் உரிந்து கொண்டு தங்களின் ஊழியர்களின் வேதனைகளை புரிந்து கொண்டு ஆவன செய்வது போல், மூன்று எழுத்து படிப்பு, மக்கள் பிரநிதிகளும் முன்னாள் காவல் துறை டி ஜி பி திரு சி எல் ராமகிருஷ்ணன் போல் மக்களோடு மக்களாக பேருந்து மற்றும் ரயில்களில் பயணித்தால் மட்டுமே மக்களின் வேதனை புரியும், இவர்கள் மீது நேரடியாக சூரியஒளியும் படும், வைட்டமின் டி யம் கிடைக்கும், மக்களுக்கும் விடிவு பிறக்கும், வந்தே மாதரம்
மொபைல் பார்த்து விட்டு போக வில்லை என்றால் ஆர்டர் செய்தவருக்கு உணவு கொண்டு செல்ல முடியாது ஏனென்றால் அதில் மேப் பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும் உங்களுக்கு
உடல் உழைப்பால் செய்கிற எந்த வேலையும் தரக்குறைவானது அல்ல ....இதை சம்மந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் ....இது போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு குடும்பம் ,பிள்ளைகள் என உள்ளனர் ....ஏதோ ஒரு சூழலால் அல்லது வறுமை மற்றும் குடும்ப பின்னணியால் தான் அவர்கள் வேலைக்கு வருகின்றனர் ...
அவர்கள் சாலையிலும் மொபைலை பார்த்தபடி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுங்க தீபிந்தர்
இதே மாதிரி மந்திரிகளும், அரசு உயர் நிலை அதிகாரிகளும் மாறு வேடத்தில் அரசு அலுவலகங்களுக்கு சென்றால் மக்கள் நிலை புரியும்
பெரும்பாலான நிறுவனங்கள் உணவு டெலிவரி அல்லது கூரியர் நிறுவன ஊழியர்களை லிஃப்ட்டில் செல்ல கூட அனுமதிக்காமல் படியேறி வருமாறு செய்வது மிகவும் அநியாயம்.
மேலும் செய்திகள்
புதிய பென்ஷன் திட்டம் பேராசிரியர்கள் கோரிக்கை
12-Sep-2024