உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு; சுப்ரீம் கோர்ட்டில் 8 ம் தேதி விசாரணை

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடு குறித்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.மே 5 ல் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, முறைகேடு உள்ளிட்ட நாடு முழுவதும் பல புகார்கள் எழுந்தன. இது குறித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.இந்நிலையில், இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வரும் 8 ம் தேதி முதல் விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்