பயிற்சி மைய விபத்து விசாரணை துவக்கம்
புதுடில்லி: டில்லி ராவ் தனியார் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தில் வெள்ளம் புகுந்து, மூன்று மாணவர்கள் பலியான வழக்கில் சி.பி.ஐ., விசாரணையை துவக்கியது.சி.பி.ஐ.,யின் விசாரணையை மேற்பார்வையிட மூத்த அதிகாரி ஒருவரை மத்திய விஜிலென்ஸ் கமிஷன் நியமிக்க உள்ளது.