தேசிய கண்தான தினம்
ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, தேசிய கண்தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 38 ஆண்டுகளாக நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தானம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, தேசிய கண்தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 38 ஆண்டுகளாக நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தானம் கடைப்பிடிக்கப்படுகிறது.