தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் அதிகம்: முழு விபரம் இதோ
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தமிழில் 8 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு எடுத்தனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20,691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுத்தனர்.இது குறித்த முழு தகவல்கள்:100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாவர்களின் எண்ணிக்கைதமிழ் -8 பேர்ஆங்கிலம்415 பேர்கணிதம் 20691 பேர்அறிவியல் 5104 பேர்சமூக அறிவியல் 4428 பேர்பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்அரசுப் பள்ளிகள் -87.90 %அரசு உதவி பெறும் பள்ளிகள் - 91.77%தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 97.43%இருபாலர் பள்ளிகள்- 91.93%பெண்கள் பள்ளிகள்- 93.80%ஆண்கள் பள்ளிகள்- 83.17%பாடவாரியாக தேர்ச்சி விகிதம்தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம்- 96.85%ஆங்கிலம் -99.15%கணிதம் -96.78%அறிவியல்- 96.72%சமூக அறிவியல்- 95.74%மாற்றுத்திறனாளி மாணவர்கள் 13,510 பேர் தேர்வு எழுதினர். அதில் 12,491 பேர் (92.45%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்260 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். அதில் 228 பேர் (87.69%)தேர்ச்சி பெற்றனர்.