வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்துசமய துரோக துறை ஒரு கோவிலைக்கூட புதியதாக கட்ட வக்கில்லாதவனுங்க இப்பதான் கொள்ளையடிக்க ரிசார்ட்டு கட்டுகிறானுங்க . இதுவரை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் எத்தனை கோயிலை கட்டியிருக்கிறானுங்க . கோயிலை இடிக்க முந்துகிறவனுங்க கோயிலை கட்ட வரமாட்டானுங்க கொள்ளைக்காரனுங்க
இதை வழக்காக எடுத்து செல்ல வேண்டும். மத்திய அரசு விரைவில் திமுக அரசை அகற்ற வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
திராவிஷன்களின் அராஜகத்திற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது.. அந்த மாசாணி அம்மன்தான் இவர்களை எல்லாம் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.. நிச்சயம் அழிந்து நாசாமாவார்கள்..
இதற்கெல்லாம் எடப்பாடி என்ற சுயநல அரசியல் வாதியெய் காரணம். இவர் ஒழுங்காக இருந்தால் போன தேர்தலில் திருட்டு திமுக ஆட்சிக்கு வந்து இருக்காது. தேர்தலுக்கு முன் வன்னியர் இடஒதிக்கீடு என்று கொண்டு வந்து, தெற்கு பக்கம் உள்ளவர்கள் வோட்டை இழந்தார். இவர் கொண்டு வந்த இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது பிறகு. இதன்மூலம் ஜஸ்ட் இரண்டு சதவீத வோட்டு வித்தியாசத்தில் திருட்டு திமுக வெற்றி பெற்றது. இப்பவும் எவர் எதிர்க்கட்சி தலைவர் மாதிரி செயல் படவில்லை. இதிலிருந்து தெரிகிறது இவரும் திருட்டு திமுகவின் பெரிய 200 oopis . இவர் aiadmk தலைவராக இருக்கும் வரை திருட்டு திமுகவின் ஆட்களின் ஆட்டம் நிற்காது.
அம்மா! தாயே........இவர்களுக்கு சரியான பாடம் புகட்டு...