வாசகர்கள் கருத்துகள் ( 31 )
பாஜக தேசியவாத கட்சி தீயமுக குடும்பவாத கட்சி...அது எப்டி விஜய்னா ரெண்டும் உறவு வச்சிக்க முடியும்?
3000 கோடி கொடுத்து இவரை இயக்குவதே திமுக தான். நாம் தமிழர் கட்சியை உடைத்து அங்குள்ளவர்களை தன் கட்சிக்குள் இழுத்துக் கொள்வது என்பது திமுகவின் ரகசிய உறவால் தான்.வி.சி.கவிலிருந்து அர்ஜுனாவை திட்டம் போட்டு விசிகவும், திமுகவும் சேர்ந்து விஜய் கட்சிக்கு அனுப்பி, அந்த கட்சியை நிர்வாகம் செய்ய அனுப்பியுள்ளார்கள். மேலும் அதிமுக, பாமக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக போன்ற கட்சியிலிருந்து அதிருப்தியாளர்களை விலைக்கு வாங்கி விஜய் கட்சியில் இணைத்து விடுவதே இந்த திமுகவின் நாடகம் தான். அதாவது தேர்தல் நேரத்தில் விஜய்யுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் எப்படியும் அதிருப்தியாளர்களின் ஓட்டும் தங்களுக்கே கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் திட்டம் தீட்டி ஸ்டாலின் செயல்படுகிறார். ஊரை ஏமாற்ற திமுகவும், பாஜகவும் ரகசிய உறவு என்று விஜய் சொல்லி திரிவது மக்களுக்கு புரியாமல் இல்லை.
One more comedy entertainer in Tamizhagam politics. No need to take him seriously. Hero worship politics will not stand for long time
இது நல்ல நடிப்பு. ஏழைக் குழந்தைகளின் கல்வியில் விளையாடும் திமுக. அதற்கு ஜால்ரா போடும் இவன். காரணம் இவர்கள் நடத்தும் பள்ளிகள். பிஜேபி எல்லா தனியார் கல்விக் கூடங்களையும் அரசு எடுத்துக் கொள்ளும் என்று உத்தரவு போட்டால் குப்பறப் படுத்து மண்தின்பான்.
அடுத்த... கோமலகாசன்....
சரியாய் சொன்னீங்க brother.
நீ ஒரு கோமாளி..
முதலில் இவன் உண்மையாக இருக்க வேண்டும் இவன் நடத்தும் பள்ளியில் மட்டும் மூன்று மொழிக் கொள்கையாம் மற்றவர்களுக்கு வேண்டாமாம்
உண்மைதான். வாழ்த்துக்கள்
உங்கள் பேச்சிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என்னவெனில் எந்தக் காலத்திலும் நீங்கள் அதிமுக, திமுக மற்றும் பிஜேபியுடன் ஒட்டுறவாடப் போவதில்லை என்று... அதுவே மிக மிக நன்று... மேலும் நீங்கள் கூட்டணி ஆட்சி என்று அறிவித்தவுடன் உடனடியாகத் துண்டு போடக் காத்திருக்கும் துக்கடா கட்சிகளான புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமிழருவி மணியன், விஜயகாந்த் மரணத்திற்கு பின் தேய்பிறையை நோக்கிப் போகும் பிரேமலதாவின் தலைமையிலான தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் வாசன், பாமக பெட்டி ராமதாஸ் மற்றும் சின்ன மாங்கா அன்புமணி போன்றவர்களை தூரத்தில் துரத்தியடியுங்கள்... ஏனெனில் தமிழகத்தில் அரசியல் கோமாளிகளாக உலா வரும் சீமான் மற்றும் அண்ணாமலையைப் போன்றவர்களே மேற்கண்ட கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும்... இவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. மக்கள் விரும்பும் தலைவராக நீங்கள் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென விரும்பினால் மேற்கண்ட தேவையற்ற சுமைகளை நீங்கள் சுமக்காமல் தனித்திருப்பதே நலம்... அதுவே உங்களுக்கு பலம்... உங்கள் நீண்ட அரசியல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்... தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ், மக்கள் நீதிமய்யம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகி வந்து தவெக கட்சியுடன் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும். இதுதான் 1996 ல் மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து திமுகவுடன் கூட்டணி அமைத்து குறுகிய காலத்தில் தேர்தலை சந்தித்து யானை பலம் கொண்ட ஜெயலலிதாவையே தூக்கி எறிந்த தேர்தலைப் போன்றது. இவை தவிர்த்து பிஜேபி தலைமையிலோ அதிமுக தலைமையிலோ தமிழகத்தில் இனியும் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கனாக் கண்டு கொண்டிருப்பது நிஜத்தில் நடக்காத ஒன்று...
விஜயை டோட்டலா முடித்து விடுவது என்று கங்கணம் கட்டி புறப்பட்டு விட்டார்பா
அப்பத்துக்கு மதமாறிய மிஷினரி கும்பல்களுக்கு ஜோசப் விஜய்னாலே அம்புட்டு இஷ்டம் சும்மா அவனை புகழ்ந்து வரிஞ்சி எழுதுவானுக அதிலும் இந்த ஓவியம் ஓவர் அடக்கி வாசிங்கடா அணில் குஞ்சுகளா
அப்போ இந்த ஜென்மத்தில் தமிழில் பேச முடியாது.
கருப்பை வெள்ளையாக்கும் முயற்சி, இனி பிரசாந்த் என்றாலே ஏமாற்று கூட்டம் என்ற முத்திரை யோடு விடை பெறுவார்