வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆக அந்த பெண்ணின் மானம் கப்பலேறியதுதான் மிச்சம் மிச்சம்.
இது போன்ற
யார் அந்த சார்? சீக்கிரம் அந்த சார் பிடிபடவேண்டும். அவன் கூட்டாளிகளும் பிடிபடவேண்டும். அவர்கள் எந்த கொம்பனாக இருந்தாலும் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இவை அனைத்தும் குறுகிய காலத்தில் நடைபெறவேண்டும். நோ ஜாமீன், நோ டிலே இந்த கோர்ட் விசாரணை.
நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்...??? சொல்லுங்க...!!!
சின்ன சின்னவர்.. ன்னு கேள்வி..நாறக்குடும்பம் தொழுநோய் பீடித்து அழுகி சொட்டி கூறவேண்டும்.
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு படத்தின் good morning என்ற வார்த்தையே தவறாக சித்தரிக்கப்பட்டது ( நன்றி திரு ரா. பார்த்திபன்)........பிறகு சில மாதங்கள் மக்கள் முருங்கைக்காய் வாங்குவதற்கே நெளிந்தார்கள்.........அந்த வகையில் இந்த 'sir' வார்த்தையும் சேர்ந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.....
"நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்" என்று சொன்ன அந்த அதிகாரி கூடிய விரைவில் தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றப் படலாம். அந்த அதிகாரிக்கு என் அனுதாபங்கள்.
இது போன்ற தீவிர குற்ற நடவடிக்கைகளில் விசாரணை என்பது சந்தேகிக்கப்படும் குற்றவாளி - குற்றம் சாட்டப்படுபவர் கண்டிப்பாக எந்தவித அரசியலும் அதிகாரமும் தனக்கு துணை வர இயலாது என்ற தூரத்திற்கு அதாவது அந்தந்த மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களில் வைத்து விசாரணை செய்யப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசால் தனி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பிராந்திய அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள் அந்தந்த பிராந்தியத்தில் வைத்து விசாரணை செய்யும் வழக்கம் ஒழிய வேண்டும்.
சிவப்பு ஆதவனையா ? பரம்பரையே அப்படிதானே?
அந்த சார் வேட்டி சட்டை போடாமல்.... பேண்ட் சட்டை போட்டு கொண்டு சுற்றுகிறார் என்று சொல்வது..... உண்மையா ????
தேயிலை சட்டை )
ஆனாலும் அந்த சார் யாருன்னு சொல்ல மாட்டீங்க. அந்த சார் எந்த சார் க்கு வேலை பார்த்தார் என்று எந்த சார் ரும் சொல்ல மாட்டீங்க. பொறுத்திருங்கள் தாவுத் இப்ராஹிம் சார் இடம் சொல்லி கிரிக்கெட் சூதாட்டம் போல் இதற்கொரு சூதாட்டம் நடத்தி ஒரு ஐம்பதாயிரம் கோடி பந்தயம் நடத்த சொன்னால் தெரிந்து விடும் அந்த சார் எந்த சார் என்று அந்த எந்த சார் எந்த சாருக்கு வேலை பார்த்தார் என்று.