வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பதவி ஆசை யாரை விட்டது இவர் ஒய்வு பெறும் வயதை கடந்தது பல வருடங்கள் ஆகிறது
யாத்திரை கிளம்புவது கோவிலில் இருந்து தான் என்பதே பாரத பாரம்பரியம் வழக்கம்.. ஆனால் திராவிட கும்பலுக்கு யாத்திரை சுடுகாட்டில் இருந்து துவங்கும் போல.. தங்களின் அடுத்த சேரிடம் சுடுகாடு தான் என்று சிம்பாலிக் ஆக திராவிட பாரம்பரியம் சொல்லுகிறது போல...
மன்னிப்பு கேட்டு இருக்கக்கூடாது. நண்பர்களுக்கு நடந்த கருது pari matrathuku mannipu yetharku
எஜமானன் கட்டளையிட்டான் என்பதற்காக
மந்திரி பதவிக்கு வேற ஆளே கிடைக்கலையா?
பதவியை கொடுத்தது முதலு மந்திரி. அவர்களை மந்திரியாக பதவியில் நீடிக்க வைத்து விட்டு அவங்க என்னவோ நாற்காலியை கெட்டியா புடிச்சிக்க மாதிரி பேசியதற்கு பதிலா முதலமைச்சர் வயதானவர்களை பதவியில் நீடிக்க வைக்கலாமா என்று ரஜினி பேச முடியுமா? உதயநிதியை மந்திரியாக்கியது தவறு என்றும் சொல்லி மேடையிலிருந்து இறங்க முடியுமா? வூருக்கு இளைச்சவன் துரை முருகன் என்று பேசி விட்டார். மனிதர்களை மனிதர்கள் மதிப்பது இயல்பாக இருக்க வேண்டும். முகஸ்துதிக்காக என்ன வேண்டுமானாலும் பேசுகிறார்கள்.
not well for this
ஸ்டாலின் கையை புடிச்சு வளர்த்தேன். உதயநிதி என் தோளில் கிடந்து வளர்ந்தான் என்று சொல்லி என்ன பிரயோஜனம். கடைசில அப்பனும் மொவனும் சேர்ந்து ரஜினியை வைச்சி செஞ்சிட்டாங்க. தூக்கத்தை கெடுத்துட்டாங்க. இனி கொஞ்ச நாளைக்கு யாரையும் நக்கல் அடிச்சு சிரிக்க வைக்க முடியாது. வயசான காலத்தில இது தேவையா? சம்பாதிச்ச பணத்தை பார்த்து பார்த்து மகிழிச்சியடைந்து எஞ்சிய காலத்தை தள்ளலாமே.
உண்மை எங்கள்மாதிரி எங் ஸ்டார் எப்போது சினிமா அரசியலில் வருவது தாத்தாக்கள் கொஞ்சம் ஓய்வு எடுங்கள் நாட்டுக்காக நீங்கள் உழைத்து கொள்ளையடித்தது போதும்
ரஜினிகாந்த் துரைமுருகன் இருவருமே சுயநலம் பிடித்த பேராசைக்காரனுங்க
தயிர்வடை பிடிக்காததால் போக முடியவில்லை. படையலை மாத்துங்க.