வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வென்றது வெறும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி தான்
மக்கள் விழித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு உத்திரப் பிரதேச மாநில அரசியல் சரியான எடுத்துக்காட்டு!
மக்கள் என்றுமே அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள், யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதை நன்றாகவே அறிவார்கள்.
தமிழக மக்களை தவிர
மக்களை எப்போதும் ஏமாற்றி விடலாம் என்று நினைத்தால் இப்படித்தான் ஆகும். மக்கள் என்றுமே அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள், யாரை எங்கு வைக்க வேண்டும், யாரை எப்போது எப்படி அடிக்க வேண்டும் என்பதை நன்றாகவே அறிவார்கள்.
கேடுகெட்ட ஜாதி அரசியல்- பொய் வாக்குறுதிகள் - வெளிநாட்டு சக்திகளின் உதவி - இவை எல்லாம் இருந்தும் மோடி வெற்றி பெற்றது சிறப்பான விஷயம் - இந்த கூட்டு நிற்காது உடைந்து ஓடிவிடும்
மக்கள் என்றுமே அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள், யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதை நன்றாகவே அறிவார்கள்.
மாதந்தோறும் எட்டாயிரத்து ஐன்நூறு என்ற கணக்கில் வருடத்திற்கு ஒரு லட்சம் கிட்டும் என்ற ராகுலின் வாக்குறுதி தான் இந்த தோல்விக்கு காரணம்
28 கட்சிகள் கூட்டணி அது இல்லாம சில்லற கட்சிகள் வேற நூறு கூட்டணி எந்த அளவுக்கு பிஜேபி ஜெயிச்சது பெரிய விஷயம் என்ன அத்தனை பேரு மிக வலுவான கூட்டணி பண பலம் ஏனென்றால் கடன் வாங்கியும் செலவு செய்து வெற்றி பெறக் கூடிய தைரியம் அத்தனைக்கும் மேல் பிஜேபி ஜெயிச்சது பெரிய விஷயம்
கேடுகெட்ட ஜாதி அரசியல்- பொய் வாக்குறுதிகள் - வெளிநாட்டு சக்திகளின் உதவி - இவை எல்லாம் இருந்தும் மோடி வெற்றி பெற்றது சிறப்பான விஷயம் - இந்த கூட்டு நிற்காது உடைந்து ஓடிவிடும்
நல்லா சொல்லுங்கள்
கேடுகெட்ட ஜாதி அரசியல்- பொய் வாக்குறுதிகள் - வெளிநாட்டு சக்திகளின் உதவி - இவை எல்லாம் இருந்தும் மோடி வெற்றிபெற்றது சிறப்பான விஷயம் - இந்த கூட்டு நிற்காது உடைந்து ஓடிவிடும்
உ.பியில் பாஜக சீட்டுக்களை இழந்ததற்கு காரணம்.....!!! கேள்விப்பட்டதில், காங்கிரஸ் கூட்டணி கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். அதாவது வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம். பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம். முஸ்லிம்களுக்கு OBC இடஒதுக்கீடு.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
8 hour(s) ago | 13
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
10 hour(s) ago | 2